<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-10800354</id><updated>2011-04-21T21:30:32.358-04:00</updated><title type='text'>திருமாவளவனின் வெளி</title><subtitle type='html'>வாழ்வின் துயரைப் பாடும் மீன்குஞ்சு நான்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://vezhi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10800354/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://vezhi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>திருமாவளவன்</name><uri>http://www.blogger.com/profile/18343958910123545652</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://www.vezhi.com/thiru2.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>13</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-10800354.post-114443015529471715</id><published>2006-04-07T13:09:00.000-04:00</published><updated>2006-04-07T13:15:55.306-04:00</updated><title type='text'>உயிர்நிழல் கலைச்செல்வன் நினைவு - கூடல்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7838/850/1600/uyirnizhal%202.0.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/7838/850/400/uyirnizhal%202.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10800354-114443015529471715?l=vezhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vezhi.blogspot.com/feeds/114443015529471715/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10800354&amp;postID=114443015529471715' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10800354/posts/default/114443015529471715'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10800354/posts/default/114443015529471715'/><link rel='alternate' type='text/html' href='http://vezhi.blogspot.com/2006/04/blog-post.html' title='உயிர்நிழல் கலைச்செல்வன் நினைவு - கூடல்'/><author><name>திருமாவளவன்</name><uri>http://www.blogger.com/profile/18343958910123545652</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://www.vezhi.com/thiru2.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10800354.post-114352885900864344</id><published>2006-03-28T01:50:00.000-05:00</published><updated>2006-03-28T13:18:29.330-05:00</updated><title type='text'>குருவி...</title><content type='html'>&lt;div align="right"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;table&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;td align="right"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:90%;"&gt;தலை நிறையச் செம்பவளம்&lt;br /&gt;வங்கக்கடலில் முக்குளித்தெழுந்தாயா?&lt;br /&gt;நீலக் கருக்கிருட்டின்&lt;br /&gt;உடல் போர்வை மினுமினுப்பை&lt;br /&gt;எங்கே களவெடுத்தாய்?&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டி நிமிர்கின்ற பெருமின்னல்கீற்றை&lt;br /&gt;சிறையிட்டு&lt;br /&gt;கண்ணுக்குள் ஓளித்துவைக்கும் கலையை&lt;br /&gt;எவளிடம் நீ கற்றறிந்தாய்.?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இளங்காலைப் போதில்&lt;br /&gt;தத்தித்திரிந்து&lt;br /&gt;சிறுநடை பயிலுகின்றாய்&lt;br /&gt;என் சிந்தை நொருங்கித் துகள்துகளாய்ப் போயிற்று&lt;br /&gt;முன்னைப் பெருநினைவில்&lt;br /&gt;மூச்சு முட்ட எழும்&lt;br /&gt;&lt;br /&gt;உடல் மதமதத்து&lt;br /&gt;மயிர்க்கால்கள் அரும்புகிறஅந்நாளில்&lt;br /&gt;ஓரக்கண்ணால்&lt;br /&gt;மின்னல் கீற்றெறிந்து நின்றாள்&lt;br /&gt;உன்னைப் போல்&lt;br /&gt;&lt;br /&gt;பின்னாளில்&lt;br /&gt;அவள் போனது எங்கே&lt;br /&gt;ஆனது எங்கனம்&lt;br /&gt;அறிந்திலர் யாரும்&lt;br /&gt;&lt;br /&gt;பயிற்சி முகாம்கள்&lt;br /&gt;சிறைக் கூடத்து வாயில்கள்&lt;br /&gt;உடற்கூடுகளோடு நிலங்கீறி மேலெழும்&lt;br /&gt;தடயங்கள்&lt;br /&gt;மாவீரர் மற்றும் துரோகிப் பட்டியல்&lt;br /&gt;என&lt;br /&gt;காத்திருப்பில் ப+ஞ்சை படர்ந்து&lt;br /&gt;நினைவழிந்து போன&lt;br /&gt;நினைவழியா நாட்கள்&lt;br /&gt;&lt;br /&gt;ஏய்! சின்னக்குருவி&lt;br /&gt;மீள என் நினைவு உழுதாய் நீ&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளது சொல்!&lt;br /&gt;என் தோழியைக் கண்டாயா?&lt;br /&gt;&lt;br /&gt;°°°&lt;br /&gt;வேனில் 2004&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/td&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7838/850/1600/images.1.jpg"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 144px; CURSOR: hand; HEIGHT: 81px" height="128" alt="" src="http://photos1.blogger.com/blogger/7838/850/320/images.1.jpg" width="232" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10800354-114352885900864344?l=vezhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vezhi.blogspot.com/feeds/114352885900864344/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10800354&amp;postID=114352885900864344' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10800354/posts/default/114352885900864344'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10800354/posts/default/114352885900864344'/><link rel='alternate' type='text/html' href='http://vezhi.blogspot.com/2006/03/blog-post_28.html' title='குருவி...'/><author><name>திருமாவளவன்</name><uri>http://www.blogger.com/profile/18343958910123545652</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://www.vezhi.com/thiru2.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10800354.post-114348066914794839</id><published>2006-03-27T12:26:00.000-05:00</published><updated>2006-04-01T12:05:06.106-05:00</updated><title type='text'>இரண்டு நாட்களில் மூன்று நாடகங்கள்.</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7838/850/1600/81135-65.0.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 135px; CURSOR: hand; HEIGHT: 165px" height="169" alt="" src="http://photos1.blogger.com/blogger/7838/850/320/81135-65.0.jpg" width="208" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;தொ&lt;/strong&gt;&lt;/span&gt;ண்ணூறுகளின் பிற்பகுதியில் தொரன்ரோ தமிழர்கள் மத்தியில் ஒருவித தொற்றுக்காச்சல் பீடித்தது போலத் தொடங்கியது ஒருவித நாடக விழிப்புணர்வு. குறிப்பாக மாற்றுக் கருத்தியல் காரர்களை இவ் நோய் உக்கிரமாகத் தாக்கியது. எதற்கெடுத்தாலும் நாடகத்தை முன்னிறுத்தியே இவர்கள் பேச்சுக்கள் இருந்தது. இது புகலிட இலக்கிய எழுச்சிக் காலத்தில் பீடித்த நோய். இவ் நோய்க்குட்பட்டு இலக்கியம் படைத்தவர்கள் எல்லோரும் நாடகம் எழுதவும் நடிக்கவும் புறப்பட்டு விட்டார்கள். விளைவு கனேடியத் தமிழ் இலக்கியத்துக்கு வீழ்ச்சியை தந்தது. மாற்றாக மனவெளி என்ற நாடக அமைப்புத் தொடங்கியது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இரண்டு மூன்று ஆண்டுகள் நம்பிக்கை தருவது போல எல்லாமே நன்றாகவே நடந்தன. இது எப்படி சாத்தியம் என்று மூக்கில் விரலை வைத்தபோது, மீண்டும் இயல்பு தொடங்கிற்று. இப்போது மனவெளி, கருமையம், நாளை நாடக அரங்கப்பட்றை, உயிர்ப்பு நாடக அரங்கப்பட்டறை, மேலும் சில என, ஆளாளுக்கு தனித்தனி நாடக அமைப்புகள். இதை தமிழர்களின் பாரம்பரிய பரிணாம வளர்ச்சி என்பதா, அல்லது சாபக்கேடு என்பதா தெரியவில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கடந்த சனி ஞாயிறு நாட்களில் இரண்டு நாடக அமைப்பினரதும் நாடகங்கள் வெவ்வேறாக நிகழ்ந்தன. சனி நாளில் யார்க் வூட் கலையரங்கில் சுமதி ரூபனின் உயிர்ப்பு நடக அரங்கப் பட்டறையின் (மூன்று நாடகங்கள்) நாடகவிழாவும் ஞாயிறு அன்று அரங்காடல் நாடகவிழாவுமாக எல்லாமாக மொத்தம் ஏழு நாடகங்கள் மேடையேறின. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதில் எனது பார்வையில், மூன்று நாடகங்கள் ஓரளவுக்கு மேடைக்குரியதாக இருந்தன. ஒன்று: சுமதி ரூபனின் ‘அதன் வருகைக்காய்…’ இரண்டு: புராந்தகனின் ‘துயரில் தோயும் தூரிகை’ மூன்று: இளையபாரதியின் ‘வெட்க வில்லைகள்’. இந்த ஒழுங்கு தர அடிப்படையிலானது அல்ல. நான் மேடையில் பார்த்த ஒழுங்கிலானது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;வீடியோப் பிரதிகளாக கடைகள் தோறும் ஆயிரக்கணக்காக நாடகங்கள் நிறைந்து கிடக்கும் போது அவற்றை ஏறி இறங்கிப் போய் மேடையில் பார்க்க வேண்டிய அவசியம் என்ன என்பதே மீதி உருப்படிகள் மீதான என் கேள்வி. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அதன் வருகைக்காய்… நாடகத்தின் பிரதியை சுமதி ரூபனே தயாரித்து இயக்கியிருந்தார். கொல்லப்பட்ட மூன்று பெண்கள் சவப்பெட்டிக்குள் இருந்து எழுந்து வந்து தங்கள் வாழ்வின்; துயரை பேசிவிட்டு மீன்டும் பெட்டிக்குள் அடங்கிக்கொள்கிற நாடக உத்தியை கையாண்டிருந்தார். மூன்று பாத்திரங்களும் தங்களுக்கே உரித்தான மாறுபட்ட, ஒடுக்குமுறைக்குள்ளான தங்கள்தங்கள் பிரச்சனைகளை பேசியிருந்தன. நடகமாந்தர்களுக்கு இடையேயான உறவுத் தொடர்பும், அவை தொகுக்கப்பட்ட விதமும், இடையிடையே கோர்க்கப்பட்டிருந்த செல்வி, சிவரமனி, கலா, சில்வியா, ஆன் போன்றவர்களின் கவிதைகளும் ஒரு நவீன அரங்கத்திற்கான தகுதியை அதற்கு கொடுத்திருந்தது. நடிகர்களும் வழமையான கனேடிய தமிழ் நாடகமொழி ஒப்புவிப்பில் இருந்து விடுபட்டு இயல்பாக பேசி நடித்திருந்தனர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;புராந்தகனின் ‘துயரில் தோயும் தூரிகை’, சுந்தர ராமசாமியின் ‘சீதை மார்க் சீயாக்காயத் தூள்’ என்ற சிறுகதையை மூலமாகக் கொண்ட பிரதி. இதே மூலக்கதையை ஏற்கனவே இரண்டு தடவை தமிழகத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் நாடகமாக மேடையேற்றப் பட்டதாக அறிந்திருக்கிறேன். புராந்தகனிடம் இது தொடர்பாக வினாவிய போது நாடக ஒத்திகையின் இறுதி நாட்களில்தான் தனக்கு இவ்விடையம் அறியக்கிடைத்தது எனக் கூறினார். எனது வியப்பெல்லாம், சுந்தர ராமசாமி நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதை எழுதியிருந்த போதும் குறிப்பிட்ட சிறுகதை எப்படி இருநாடக இயக்குனர்களை கவர்ந்ததென்பதே.&lt;br /&gt;புராந்தகன் மூலச் சிறுகதையை சிறிதளவும் சிதைக்காது, அதேவேளை ஒவியருக்கும் வியாபாரிக்குமான உரையாடைலை சற்று நீட்டியிருந்தார். அது மூலக்கதைக்கு மேலும் மெருக்கூட்டுவதாக அமைந்தது. பின்புற நடு மேடையில் ஓவியம் வரைவதர்க்கான சீலை வைக்கப்பட்டிருந்தது. இதனால் ஒவியம் வரையும் போது, அல்லது அதை இரசிக்கும் போது நடிகர்களின் முக உணர்வுகளை அனுபவிக்க முடியவில்லை. நடிகர்கள் நடிப்பாற்றலால் நாடகத்துக்கு மேலும் சிறப்புத் தந்தனர். ஏற்கனவே மாஹாகவியின் ‘கோடை’, குழந்தை சண்முகலிங்கத்தின் ‘எந்தையும் தாயும்’ போன்ற நல்ல நாடகங்களை இயக்கிய நாடக அனுபவம் உள்ளவர் இவர். புகலிடத் தமிழர்களுக்கு நாடகம் என்பது அமைச்சூர் வகை சார்ந்ததுதான். (இலக்கியமும் கூட) இவர்களுக்கு இவை முழுநேரத் தொழில் அல்ல. அல்லது இலாபந்தருவதும் அல்ல. ஆத்ம திருப்திகாக சிரமங்களிடையே செய்வது. புராந்தகனுக்கு இப்படி நாடகம் செய்ய வாய்பிருப்பது பாராட்டப்பட வேண்டியதே. இருந்தாலும், இவர் மேடை தொடர்பாக இன்னும் கரிசனை கொள்ள வேண்டும் என்பது என் பேரவா.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இளைய பாரதியின் ‘வெட்க வில்லைகள்’ ஏற்கனவே ஓரிரு தடவைகள் மேடையேற்றப்பட்ட நாடகம். இவர் இன்றைய ஈழ அரசியல் நிலையின் படிமமாக ஒரு கனேடிய தமிழ் குடும்பத்தை மேடையில் அமர்த்தியிந்தார். இதை படிமம் என தெரியப்படுத்துவதற்காக ஒப்பனையையும் நாடக மாந்தர்கள் பேசும் மொழியையும் செயற்கைத்தனமாக்கியிருந்தார். இவை மட்டும் நாடகம் கூற வந்த படிமத்தை புரிந்து கொள்வதர்க்கு போதுமானதாக இருக்கவில்லை. இதில் சிக்கல் என்னவெனில் இளையபாரதியிடமிருந்து இந்த அளவுக்கு உத்திகள் நிறைந்த ஒரு நாடகத்தை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இதனால் பார்வையாளர்களிடம் தேடல்; ஏதும் இருக்கவில்லை. உதாரணமாக, இது சக்கரவர்த்தி அல்லது திருமவளவனின் நாடகம் என்று சொல்லியிருந்தால் பார்வையாளர்கள் அந்த நாடகத்தை முழுமையாக அனுபவித்திருப்பார்கள்.&lt;br /&gt;எனக்கு நாடகம் பேசிய விடையத்துக்கப்பால், அவர் பாவித்த உத்திகள் ஆச்சரியப்பட வைத்தது. ஒரு நல்ல நாடகத்தைப் பார்த்த அனுபவம் கிடைத்தது. இதில் பின்குறிப்பு என்னவெனில் எற்கனவே பார்த்து, நாடகம் பிடிக்காமல் போன நண்பன், அதில் ‘அப்பா’ என்று சொல்லப்பட்ட பாத்திரம் ‘நம்ம தலைவராம்’ என கிண்டலாக எனக்கு சொல்லப்பட்ட ஒரு வார்த்தைதான். அல்லது வெட்கத்தை விட்டுச் சொன்னால் நானும் கோட்டைவிட்டிருப்பேன்.&lt;br /&gt;எனவே இளைய பாரதிக்கு ஒரு கடமையிருக்கிறது. இந்த நாடகத்துக்கு உள்ளே நுளைவதற்கு முன்னால் ஒரு திறவுகோல் வைத்தே ஆகவேண்டும். நனைந்து விட்டீர்கள். இன்னும் என்ன தயக்கம்.&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10800354-114348066914794839?l=vezhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vezhi.blogspot.com/feeds/114348066914794839/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10800354&amp;postID=114348066914794839' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10800354/posts/default/114348066914794839'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10800354/posts/default/114348066914794839'/><link rel='alternate' type='text/html' href='http://vezhi.blogspot.com/2006/03/blog-post_27.html' title='இரண்டு நாட்களில் மூன்று நாடகங்கள்.'/><author><name>திருமாவளவன்</name><uri>http://www.blogger.com/profile/18343958910123545652</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://www.vezhi.com/thiru2.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10800354.post-114162358865113618</id><published>2006-03-06T00:15:00.000-05:00</published><updated>2006-03-11T15:12:58.433-05:00</updated><title type='text'>காலத்தின் தேவை..</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7838/850/1600/images.0.jpg"&gt;&lt;img style="WIDTH: 80px; CURSOR: hand; HEIGHT: 119px" height="120" alt="" src="http://photos1.blogger.com/blogger/7838/850/320/images.0.jpg" width="80" border="0" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://photos1.blogger.com/blogger/7838/850/1600/images.0.jpg"&gt;&lt;img style="WIDTH: 56px; CURSOR: hand; HEIGHT: 78px" height="120" alt="" src="http://photos1.blogger.com/blogger/7838/850/320/images.0.jpg" width="79" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;என்னிக்கை அடிப்படையில் ஈழத்தமிழர்கள் புகலிடம் பெற்று வாழும் நாடுகளை பட்டியலிட்டால் முதலாமிடத்தில் இருப்பது கனடா. அதிலும் குறிப்பாக தொரன்ரோ நகர் என்று சொல்வதுதான் சாலப்பொருந்தும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;முதன்முதலில் கனடாவில் காலடியெடுத்து வைத்துப் புகலிடம் கோரிய தமிழன் அல்லது கண்டுபிடித்த தமிழ்கனேடியன் யார் என்பதைப் பற்றி சிந்திப்பதர்க்கு கூட இப்போது கனடாவாழ் தமிழர்க்கு நேரம் கிடைக்காது. அவர்கள் டாலரை நோக்கி, ஓட்டமும் நடையுமாக பிஸியாய் இருக்கிறது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;எண்பதுக்கு பின் தமிழர்கள் ஈழத்தைவிட்டு பெருவாரியாக புலம் பெயரத் தலைப்பட்டாலும் அவர்கள் முதலில் மையங் கொண்டது ஐரோப்பிய நாடுகளில்தான். ஏதாவது ஒரு தரணத்தில் நாட்டுப் பிச்சனை தீர்ந்து போனால் தங்களைத் திருப்பி அனுப்பி விடுவார்களோ என்ற ஐயுறவால் காலா காலத்துக்கும் திருப்பியனுப்பாத புதிய புதிய நாடுகளை தேடத் தொடங்கினர்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;சளைக்காத அவர்களின் நீண்ட தேடல் வேட்டையின் பலனாய் கண்டுபிடிக்கப்பட்ட நாடுதான், இப்பொழுது பட்டியலில் முதலாவது இடத்திலிருக்கும் கனடா.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆரம்பத்தில் இவர்கள் மொறியால் நாகரில்தான் தமது வலதுகாலை எடுத்து வைத்தனர். அந்த நாட்களில், கனடாவினுள் அகதிகளை அங்கிகரிக்கும் நாடுகள் பட்டியலில் சிறிலங்கா இருக்கவில்லை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இப் பட்டியலில் சிறிலங்காவை சேர்த்துக் கொள்வதர்க்காக நீண்டகாலமாகப் முயற்சி செய்ய வேண்டியிருந்தது. பல கவனயீர்ப்பு போராட்டங்களை நடாத்தினர். வெற்றியும் கண்டனர்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இவர்களது அடுத்த தேடல், ஆங்கில மொழிபற்றியதாக இருந்தது. தங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தில் கல்விபெற வேண்டும் என்பதே அவர்களது பேரவா. அதில் அகப்பட்டதுதான் தொரன்றோ நகர்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;அக்காலத்தில் சீமையில் படித்த மேற்தட்டு தமிழர்கள் ஏற்கனவே இங்கு வாழ்ந்த போதிலும் புகலிடம் கோரிய அகதித்தமிழர்களை கண்டுகொள்ளவே இல்லை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;வடிவேலு பாணியில் ‘வந்திட்டாங்கையா வந்திட்டாங்க…. இங்கையும் வந்திட்டாங்க’ எனப் பொருமிய பெருங்குடிமக்களே அதிகம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;காலவோட்டத்தில் அள்ளுண்ட வெள்ளத்தில் அடிபட்டுப் போய் இப்போது எல்லாம் ஒரே குளமாயிற்று…. அல்லது குட்டையாயிற்று. கனேடிய தேர்தல் களத்தில் தீர்மானிக்கும் சக்தி நாங்கள் தான் என மேடைவசனம் பேசுகிற அளவுக்கு நம்மவர் வளர்ச்சி பெருகிவிட்டது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;சங்ககாலத்துக்கு முன்பிருந்து இன்றுவரை தமிழர் தங்களுக்குள் தாங்களே போராடி காலத்தை கழித்தார்களே தவிர, தொடர்ச்சியாக தமிழர் வரலாற்றைப் பதிவு செய்து வைத்ததாக எதுவும் இல்லை. இன்று வரையிலும் எழுந்தமானமாய் வெறும் ஆண்டபரம்பரைக் கோ~மே எழுப்ப முடிகிறது&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;சிங்கள பௌத்தர்களால் எழுதப்பட்ட மகாவம்சம் ஆண்டாண்டு காலமாக பதிவில் உள்ள போதும் அதில் பல புனைவுகள் என்றே நாம் கருதுகிறோம். எங்கள் காலத்தில் எழுதப்படுகிற பல வரலாற்று நூல்களில், எம் கண் முன்னால் நடந்த வரலாற்றுப் பதிவுகளே புனைவுகளாக இருக்கும் போது, மாகாவம்சம் இருப்பதில் தவறு சொல்ல என்ன இருக்கிறது.&lt;br /&gt;ஈழத்தமிழர் வரலாற்றில் தந்தை செல்வாவுக்குப் பின் வழிநடாத்திய தலைவர்களை எல்லாம் இருட்டடிப்பு செய்து, வரலாறு புனையப்பட்டிரு- ப்பதை தற்போது எழுதப்பட்ட நூல்களில் பார்த்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;சில தமிழ் நாட்டு பேராசிரியர்களும் தங்கள் ஆய்வுகளுக்கு ஆதாரமாக இந்த நூல்களிலிருந்து எடுகோள்களைக் பின்பற்றுவதையும் காணமுடிந்தது.&lt;br /&gt;கனடாவில் வாரத்துக்கு ஒரு புத்தக வெளியீடு நடைபெறுகிற வேளை, கனடாவில் முதல் காலடி எடுத்த ஈழத்தமிழர்கள் தங்கள்; அனுபவங்களை பதிவுசெய்து வைக்க வேண்டியது மிகமிக அவசியமாகிறது. இது காலத்தின் தேவையும் கூட.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;உரிய காலத்தில் செய்யத் தவறினால் ஒர் 500 ஆண்டுகளுக்குப் பிற்பாடு வரலாற்றாசிரியர்கள் “ஈழத்தின் மாமன்னன் முதலாம் சூரியத்தேவன் காலத்தில் தன் திறைசேரியை நிரப்புவதர்க்காக பாரிய மரக்கலங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட தமிழர்களின் வம்சாவழியே கனேடியதமிழ்ச் சமூகம்” என எழுதினால் ஆச்சரியப்பட ஏதும் இல்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10800354-114162358865113618?l=vezhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vezhi.blogspot.com/feeds/114162358865113618/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10800354&amp;postID=114162358865113618' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10800354/posts/default/114162358865113618'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10800354/posts/default/114162358865113618'/><link rel='alternate' type='text/html' href='http://vezhi.blogspot.com/2006/03/blog-post.html' title='காலத்தின் தேவை..'/><author><name>திருமாவளவன்</name><uri>http://www.blogger.com/profile/18343958910123545652</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://www.vezhi.com/thiru2.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10800354.post-114114348257555072</id><published>2006-02-28T10:45:00.000-05:00</published><updated>2006-03-02T10:39:23.456-05:00</updated><title type='text'>வெளி</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7838/850/1600/20031124.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 334px; CURSOR: hand; HEIGHT: 100px" height="130" alt="" src="http://photos1.blogger.com/blogger/7838/850/320/20031124.jpg" width="161" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;வெளி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;காட்டுத்தீயென வியாபித்துக் கிடக்கிறது&lt;br /&gt;இலை உதிர் காலம்&lt;br /&gt;&lt;br /&gt;நெகிழ்ந்து&lt;br /&gt;மகிழ்ந்து&lt;br /&gt;மடியிரங்கி மரம் தழுவி&lt;br /&gt;கிறங்கிப் பெய்யும் மழை&lt;br /&gt;&lt;br /&gt;ஈரம் சொட்ட மரத்திலிருந்து இறங்கும்&lt;br /&gt;ஓவ்வொரு இலைகளிலும்&lt;br /&gt;வசந்த வாலைகளின்&lt;br /&gt;வனப்பு&lt;br /&gt;&lt;br /&gt;கூடத்துக் கணப்பியிலே தீமூட்டி&lt;br /&gt;குளிர் காய்ந்து கிடக்கிறேன்&lt;br /&gt;ஈரஞ்சொட்ட&lt;br /&gt;என் நினைவிறகுகளை ஒவ்வொன்றாய்&lt;br /&gt;கோதி&lt;br /&gt;சிறகுலத்துகிறது மனப்பட்சி&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது&lt;br /&gt;என் மன வெளியடங்கிலும் வெப்பத்தகிப்பு&lt;br /&gt;மெல்ல உள் இறங்குகிறது&lt;br /&gt;ஒரு மிடறு மது&lt;br /&gt;&lt;br /&gt;நெருங்கிப் புதைந்த ஆழ்மனப் படிவுகளின்&lt;br /&gt;சிடுக்குமுடுக்குகள் அடங்கிலும்&lt;br /&gt;விரிகிறது கொழுந்துகள்&lt;br /&gt;பொறி கிளர்த்தி வியாபித்து எரிகிறது&lt;br /&gt;நெருப்பு&lt;br /&gt;&lt;br /&gt;நீள நெடுத்து பரந்த இரவு&lt;br /&gt;பிறகு கணப்பியினுள்ளே தீ தணிந்து&lt;br /&gt;சாம்பர்&lt;br /&gt;&lt;br /&gt;காலையிலே&lt;br /&gt;அம்மணமாய் விரிந்து கிடக்கிறது&lt;br /&gt;இலை சொரிந்த &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;வெளி &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10800354-114114348257555072?l=vezhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vezhi.blogspot.com/feeds/114114348257555072/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10800354&amp;postID=114114348257555072' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10800354/posts/default/114114348257555072'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10800354/posts/default/114114348257555072'/><link rel='alternate' type='text/html' href='http://vezhi.blogspot.com/2006/02/blog-post_28.html' title='வெளி'/><author><name>திருமாவளவன்</name><uri>http://www.blogger.com/profile/18343958910123545652</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://www.vezhi.com/thiru2.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10800354.post-114072284526222013</id><published>2006-02-23T14:24:00.000-05:00</published><updated>2006-02-25T03:06:28.466-05:00</updated><title type='text'>மறு</title><content type='html'>&lt;div align="right"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;முதலில் நாவைப் பிடுங்கி எறி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;பின் கொம்பர்களை ஒவ்வொன்றாய் நறுக்கு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;அடியை கோடரி கொண்டு தறி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;வேரிலிருந்தும் முளைவிடக்கூடும்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;தோண்டு &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;அகப்பட்டதை எல்லாம் அப்புறப்படுத்து&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;எங்காவது ஆழப் புதைந்தியிருக்கும் மீதி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;உள்ளே விறகினைப்போட்டுத் தீமூட்டு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;ஊரிலெனில் எல்லாம் எளிது&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;ஒரு கைக்குண்டு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;அல்லது &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;ஒரு சிறு துவக்கு &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;போட்டுத் தள்ளியிருக்கலாம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;வன்மம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;ஒரு கைதேர் பாடகனின் ஆலாபனை போல&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;மிகமிக அழகாய் &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;மிகமிக இயல்பாய்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;மிகமிக எழிதாய் நிகழ்கிறது &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;மனிதனைப் &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;பிறிதொரு மனிதன் வீழ்த்தும் கலை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;இது&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;போரின் &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;பின் &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;விளைவு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;விடு &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;தலையின் &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;மறு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;முகம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;●&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10800354-114072284526222013?l=vezhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vezhi.blogspot.com/feeds/114072284526222013/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10800354&amp;postID=114072284526222013' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10800354/posts/default/114072284526222013'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10800354/posts/default/114072284526222013'/><link rel='alternate' type='text/html' href='http://vezhi.blogspot.com/2006/02/blog-post_23.html' title='மறு'/><author><name>திருமாவளவன்</name><uri>http://www.blogger.com/profile/18343958910123545652</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://www.vezhi.com/thiru2.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10800354.post-114043936515663687</id><published>2006-02-20T07:39:00.000-05:00</published><updated>2006-02-20T07:42:45.166-05:00</updated><title type='text'>சத்திரியம்</title><content type='html'>•&lt;br /&gt;வேட்டையாடல்&lt;br /&gt;சத்திரியர்க்கு அறம்&lt;br /&gt;வீரர்க்கு இலட்சணம்&lt;br /&gt;&lt;br /&gt;நாம் சத்திரியர்&lt;br /&gt;வேட்டையாடலாம் புறப்படு&lt;br /&gt;பிடி&lt;br /&gt;ஒரு மனிதனை&lt;br /&gt;அவன் தோளில் தொற்றிக்கொள்&lt;br /&gt;அவனிடம் உள்ளதை அறி&lt;br /&gt;சாதி மதம் மொழி இனம்&lt;br /&gt;அல்லது&lt;br /&gt;ஒருத்திக்காய்&lt;br /&gt;இருவர் முரண்படல் கூடும்&lt;br /&gt;&lt;br /&gt;ஏதாவது ஒன்றிருக்கும்&lt;br /&gt;இல்லாவிடில்&lt;br /&gt;புகட்டு வெறியூட்டு&lt;br /&gt;புறப்படு வேட்டைக்கு&lt;br /&gt;அவன் உடலிலெல்லாம் குண்டுகளை&lt;br /&gt;புதை&lt;br /&gt;கட்டளையிடு&lt;br /&gt;களங்காண&lt;br /&gt;&lt;br /&gt;கோவிலில் திருவிழா&lt;br /&gt;மசூதியில் தொழுகை&lt;br /&gt;பிரித்தில் லயித்திருக்கும் விகாரை&lt;br /&gt;நகரின் கேந்திரமையம்&lt;br /&gt;பஸ் நிலையம்&lt;br /&gt;சந்தை,&lt;br /&gt;பாலராய் இருந்தாலென்ன பாடசாலை&lt;br /&gt;அல்லது&lt;br /&gt;வைத்திய நிலையம்&lt;br /&gt;&lt;br /&gt;எதுவாயிருந்தாலும் நேரம்&lt;br /&gt;முக்கியம்&lt;br /&gt;மனிதர் கூடும் நேரம்&lt;br /&gt;&lt;br /&gt;இயக்கு&lt;br /&gt;குண்டுப்பிண்டம் வெடிக்கட்டும்&lt;br /&gt;பாலர் பெண்டிர் கர்ப்பிணியர்&lt;br /&gt;வயோதிபர் பாவியர் வழிப்போக்கர்&lt;br /&gt;குழந்தைகள்&lt;br /&gt;குருதியில் குளி&lt;br /&gt;குடித்து மகிழ்&lt;br /&gt;நிணம் புசி&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தவன் தோளில் ஏறிக்கொள்&lt;br /&gt;அவனை&lt;br /&gt;ஏற்று போர்விமானத்தில்&lt;br /&gt;போதுமான அளவு&lt;br /&gt;குண்டுகளை நிரப்பிக் கொள்&lt;br /&gt;செலுத்து வான்பரப்பில்&lt;br /&gt;&lt;br /&gt;உற்றுநோக்கு&lt;br /&gt;மனித நடமாட்டம் தெரிகிறதா&lt;br /&gt;நாலுபேர் கூடிநின்று பேசுவது&lt;br /&gt;பள்ளி முன்றலில்&lt;br /&gt;சிறுவர் கூடி விளையாடுவது&lt;br /&gt;அல்லது&lt;br /&gt;உன் வருகைகண்டு&lt;br /&gt;ஆலயத்துள் தஞ்சம் தேடுவது&lt;br /&gt;&lt;br /&gt;எதுவாயிருந்தாலும்&lt;br /&gt;எண்ணிக்கையை கருத்தில் கொள்&lt;br /&gt;செலுத்து குண்டுகளை&lt;br /&gt;நொருங்கிச் சிதறட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;வேட்டையின் வெற்றியில்&lt;br /&gt;களிப்புற்றிருக்கிறாயா?&lt;br /&gt;வா&lt;br /&gt;வட்டமாய் அமர்ந்துகொள்&lt;br /&gt;பேசுவோம்&lt;br /&gt;&lt;br /&gt;வேட்டை பற்றி&lt;br /&gt;வேட்டையின் விருந்து பற்றி&lt;br /&gt;களைப்பாற அருந்தும் மதுவின்&lt;br /&gt;சுவை பற்றி&lt;br /&gt;மகிழ்விக்க ஆடும் மங்கையின்&lt;br /&gt;அழகு பற்றி&lt;br /&gt;அமைதி பற்றி&lt;br /&gt;சமாதானம்&lt;br /&gt;மற்றும் நிவாரணம் பற்றி&lt;br /&gt;உலக நிலவரம் பற்றி&lt;br /&gt;பேசுவோம்&lt;br /&gt;களைப்பாறும் வரை&lt;br /&gt;&lt;br /&gt;எக்கணமும்&lt;br /&gt;தூக்கம் மறந்திரு&lt;br /&gt;மீளக் கிளம்பவேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேட்டையாடல்&lt;br /&gt;சத்திரியர்க்கு அறம்&lt;br /&gt;•&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10800354-114043936515663687?l=vezhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vezhi.blogspot.com/feeds/114043936515663687/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10800354&amp;postID=114043936515663687' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10800354/posts/default/114043936515663687'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10800354/posts/default/114043936515663687'/><link rel='alternate' type='text/html' href='http://vezhi.blogspot.com/2006/02/blog-post_114043936515663687.html' title='சத்திரியம்'/><author><name>திருமாவளவன்</name><uri>http://www.blogger.com/profile/18343958910123545652</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://www.vezhi.com/thiru2.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10800354.post-114041465101025634</id><published>2006-02-20T00:49:00.000-05:00</published><updated>2006-02-23T14:47:23.626-05:00</updated><title type='text'>பழி</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7838/850/1600/oldman.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7838/850/320/oldman.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;விடியக்காலமையே கிளம்பிவிட்டான் சூரியன்.&lt;br /&gt;&lt;br /&gt;வேட்டைநாயைப் போலை நாக்கை தொங்கப் போட்டபடி.. இரண்டு நாளாய் இவன்றை தலைக்கறுப்பையே காணவில்லை. கொட்டு மழை. பட்டகாலிலைதான் படும் எண்டது போலை…. ஊரைவிட்டு துரத்தப்பட்ட சனங்களை பின்னாலை நிண்டு நல்ல துவரந்தடியாலை அடிச்சடிச்சு, மாட்டைக் கலைக்கிறது போலை…. அடிச்சடிச்;சுப் பெஞ்சுது மழை. பாட்டம் பாட்டமாய்.&lt;br /&gt;&lt;br /&gt;இண்டைக்கு எண்டால் நரகாலி வெய்யில். வந்ததும் வராததுமாய் அலையுது. ஒரு இடம் மிச்சம் விடாமல் மோந்து மோந்து திரியுது. சனமெல்லாம் போட்டுதோ இல்லாட்டி இன்னமும் மிச்சமிருக்குதோ எண்டு கணக்கெடுக்குமாப் போலை…&lt;br /&gt;&lt;br /&gt;‘கண்டறியத சனியன் பிடிச்ச வெய்யில்’&lt;br /&gt;&lt;br /&gt;வாயுக்குள் திட்டினபடி சைக்கிலை உன்னி மிதிச்சான் மயன். அவன்றை முழுப்பெயர் மாயவன். எல்லாரும் அவனை மயன் எண்டு இல்லாட்டி மகி எண்டுதான் கூப்பிடுகிறவை. இப்ப அவனுக்கு அவசரம். எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவு கெதியிலை வீட்டை போய் திரும்பிவிட வேணும் என்கிற அவசரம்.&lt;br /&gt;ரோட்டெல்லாம் ஒரே சேறும் சகதியுமாய் கிடக்கு. ரோட்டெண்டு சொன்னாப்போலை தார்போட்ட ரோட்டில்லை. அது முந்தி…. இப்ப எல்லாம் குண்டும் குழியுமாப் போச்சு. பத்தாததுக்கு சனம் தூக்கேலாமல் போட்டிட்டுப் போன மூட்டை முடிச்சுகளும், சில்லறைச் சாமானுகளும், வார் அறுந்து போன செருப்புகளும் இறைஞ்சுபோய்க் கிடக்கு. போனவர்கள் யாரோ ஒதுக்கி ஒதுக்கி விட சில இடங்களிலை தொட்டந்தொட்டமாய் குவிஞ்சும் கிடக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சைக்கில் முன் சில்லு ஒரு செருப்பிலை இடறுண்டு முன்னாலை கிடந்த கிடங்கிலை விழுந்து நிமிந்திச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;‘ப+ழலில் செருப்பு…. செருப்பு போட்டுக் கொண்டு வெளிக்கிட்டிட்டுதுகள்…நாயள்… பொடியள் வெளிக்கிடச் சொன்னால் வெளிக்கிட வேண்டியதுதானே… பிறகென்னத்துக்கு செருப்பும் மசிரும் மண்ணாங்கட்டியும்…’&lt;br /&gt;&lt;br /&gt;அவன் எதையும் நினைச்சுக் கதைக்கயில்லை…. அவனை அறியாமல் வாய் திட்டியது. அவனுக்கு உண்மை தெரியாமல் இல்லை. யுத்தம்;…. யுத்தத்துக்கை வாழுகிற போராட்டம் அவனுக்கு. ஒவ்வொருத்தனும்; சூழலுக்கு ஏற்ற படிதான் இசைவாக்கம் அடைஞ்சிருக்கிறான். சந்தர்ப்பத்துக்கு ஏத்தமாதிரி கதைக்கிறதுக்கும் வாழுறதுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவனும் இதே சனத்தோடை சனமாய் ஊரைவிட்டு வெளிக்கிட்டவன்தான். இவன் எண்டு சொன்னாப்போலை மயன் தனியாளில்லை. பெரியகுடும்பம். இவன்ரை அம்மா. மூண்டு தம்பியவை. பத்தாததிற்கு அம்மம்மா கிழவி. அவள் வருத்தக்காரி வேறை …. தகப்பன்காரன் பொயிலை சுருட்டு வியாபாரம்.. கிளிநொச்சியிலை நிண்டவர். இவனும் தேப்பன் காரனோடைதான் நிண்டவன்..&lt;br /&gt;&lt;br /&gt;‘டேய்… மகி, நிலமை அவ்வளவு நல்லாத் தெரியல்லையடா. ஏதோ நடக்கப் போறது மாதிரி அசுமாத்தம் தெரியிது. ஓருக்கா வீட்டை போய் செலவுக்கு கொஞ்சம் காசு குடுத்துப்போட்டு எல்லாரையும் பாத்துக் கொண்டு வா…’&lt;br /&gt;&lt;br /&gt;தேப்பன்காரன் சொன்னாப்போலை வெளிக்கிட்டவன். வீட்டை வந்து கால் ஓயவில்லை. ஒரு நாளிலை நாட்டு நிலமை தலைகீழாய் மாறிப்போச்சு. ஆமி பலாலியிலை இருந்து n~ல்லடிச்சுக் கொண்டு வெளிக்கிடத் தொடங்கியிட்டான். அடியென்டா இம்மை மறுமையில்லாத அடி.. மழை கொட்டுறது போலை. ஒண்டுவிழுந்து சத்தம் ஓயுறதுக்கு முன்னாலை மற்றது வெடிக்கும். யாருக்கும் சனத்தைப்பற்றி கவலையில்லை. எல்லாருக்கும் நிலம் பிடிக்கிற ஆசைதான். பெடியள் சொல்லிப் போட்டாங்கள். எல்லாரும் வீட்டைக் காலி பண்ணிக்கொண்டு ஊரைவிட்டு வெளிக்கிடுங்கோ. இனி ஒண்டுஞ் செய்யேலாதெண்டு… என்னத்தைக் காலிபண்ணுறது… முடிஞ்ச அளவுக்கு எல்லாரும் வெளிக்கிட்டுதுகள். போட்டதுகள் போட்டபடி கிடக்க, கையிலை அம்பிட்டதை பொறுக்கிக்கொண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;மயனும் எல்லாரையும் இழுத்துக் கொண்டு வெளிக்கிட்டான். செம்மறிப்பட்டியைப் போலை இரவிரவாய் நடந்துதுகள். இடிபட்டு நெருக்குண்டு களைச்சு விழுந்து, இனித் தொடரேலாது எண்ட நிலை. பளை தாண்டினதுக்கு பிறகு எல்iலாரையும் ஒரு வீட்டுத் தாழ்வாரத்திலை விட்டுப்போட்டு நிமிர்ந்தான். அப்பதான் அம்மா சொன்னாள்&lt;br /&gt;&lt;br /&gt;;தம்பி அம்மம்மாவின்டை மருந்துப் பொட்டலத்தை காணயில்லை. எடுத்து வைச்சதாய்&lt;br /&gt;எனக்கு ஞாபகத்தையும் காணயில்லை. அவசரத்திலை மறந்து போனன் போலை கிடக்கு. இப்ப என்ன செய்யிறதெண்டு ஒண்டுமாய் விளங்கயில்லை.’&lt;br /&gt;&lt;br /&gt;‘வெளிக்கிடையிக்க பாக்கவேண்டாம்…. என்னம்மா நீ…. இவ்வளவுதூரம் கஸ்டப்பட்டு அம்மம்மாவை கொண்டுவந்தும் என்ன பிரியோசனம்…. மருந்தில்லையெண்டால்….’&lt;br /&gt;&lt;br /&gt;பேசிப்போட்டு வெளியிலை வந்து கொஞ்சநேரம் வானத்தைப் பாத்துக்கொண்டு நிண்டான். ஒரு ஐஞ்சு நிமிசம் வரையில் ஆகியிருக்கும். இருந்தாப்போலை என்ன நினைச்சானோ தெரியாது&lt;br /&gt;&lt;br /&gt;‘சரி சரி… நான் போய் எடுத்துக் கொண்டு வாறன்…. நீங்கள் கொஞ்சம் அவதானமாய் இருங்கோ ’&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லிப்போட்டு சைக்கில் கட்டையையும் தள்ளிக் கொண்டு வெளிக்கிட்டிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘எடமோனை வந்ததும் வராததுமாய் எங்கையட போறாய். போகாதையடா மோனை. நான் செத்தாலும் பறவாயில்லை. இந்தக் கிழட்டுக்கட்டை கிடந்து என்னத்தை செய்யப்போகுது. உங்களுக்குத்தான் இடைஞ்சல். பிரளுவானு;கள்… பாடையிலை போவானுகள்… எந்தப் பத்தேக்கை படுத்துக்கிடப்பானுகளோ தெரியாது. நீ போகதையடா மோனை…’&lt;br /&gt;&lt;br /&gt;கிழவி தலையிலையடிச்சு குழறிக்கூடப் பாத்திச்சுது. அவன் காதிலை விழுத்தாத மாதிரி வெளிக்கிட்டுட்டான். கிழவி தொடர்ந்து திட்டிக் கொண்டே கிடந்தது&lt;br /&gt;&lt;br /&gt;தாய்க்;காரிக்கு நல்லாய் தெரியும். அவன் சொல்வழி கேளான் எண்ட விசயம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘சும்மா கிடந்தேன் பிதற்றிறாய். பேசாமல் கிடவேன்.’&lt;br /&gt;&lt;br /&gt;அவள் கிழவியைத்தான் அதட்டினாள். மயனுக்கு நல்லாய் தெரியும். ஆமி இன்னும் காம்பை விட்டு வெளிக்கிடயில்லை. இப்ப கண்டபடி n~ல்தான் குத்திறாங்கள். அதுக்கிடையிலை போய் வந்திடலாம் எண்டது. எல்லாம் ஒரு விதமான அனுபவந்தான்… விருத்தெரிஞ்ச நாளிலை இருந்து போருக்கை வாழ்ந்த அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவன் பள்ளிகூடத்துக்கெண்டு திரிஞ்சவன். இவன்ரை தமையன்காரன் இயக்கத்துக்கெண்டு போனவன். பின்னாலை சுட்டாங்களோ… முன்னாலை சுட்டாங்களோ…. ஆர் சுட்டாங்களோ தெரியாது இரண்டு கிழமைக்குப் பிறகுதான் சுதன் வந்து சொன்னான். எங்கையோ ஒரு சண்டையிலை செத்துப்போனான் எண்டு. சுதன் எண்டது தமையன்காரன்ரை சினேகிதப் பெடியன். இரண்டு பேரும் சேர்ந்து தான் இயக்கத்துக்கு போனவை.&lt;br /&gt;&lt;br /&gt;பதினைஞ்சு நாளைய் தாய்காரி அன்னந்தண்ணியில்லாமல் கிடந்தாள். தேப்பன் அடிச்சுப் போட்ட பாம்பு மாதிரி சுருண்டு போனார். கிழவி தன்னாரவாரம் ஒரே ஒப்பாரி. சின்னனுகளுக்கு ஒண்டும் விளங்கயில்லை… ஏதோ நடக்கக் கூடாதது நடந்திட்டுது எண்டு மட்டும் தெரியும். ஒவ்வொண்டும் மூலைக்கு மூலை கிடந்ததுகள். கடசி மட்டும் தாயிண்டை மடியுக்கை சுருண்டு போய் கிடந்திச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;மயன்தான் கொஞ்சம் விருத்தெரிஞ்ச பொடியன். வெளிக்கிட்டிட்டான்…. குடும்பப் பாரத்தை நான் சுமக்கிறன் எண்டு வெளிக்கிட்டான்&lt;br /&gt;&lt;br /&gt;ஊரிலை சுத்துக் கொட்டிலை போய் சுருட்டு பொயிலை வாங்கிறது. சையிக்கில் மிதிச்சு மன்னார் வவுனியா முல்லைத்தீவெண்டு கொண்டு போய் குடுக்கிறது. அங்கை சீனி, பருப்பு, கருவாடு எண்டு கட்டிறது. ஊரிலை கொண்டு வந்து விக்கிறது. மூண்டு நாலு நாள்ப் பயணம். சிலசமையம் வாரக்கணக்கிலையும் ஆகும். மூண்டு நாலு மூடையை ஒண்டாய்க்கட்டி, சைக்கில் உழக்கி, நோட்டம் பாத்து, கிளாலிக் கடலுக்காலை கொண்டுவந்து சேர்க்கிறதெண்டால் சும்மாவே.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப மூண்டு வரிசமாய்ப் போச்சு. தேப்பன்காரனும்; வியாபரத்துக்கு நல்ல ஒத்துழைப்பு இவன்தான் எல்லாத்துக்கும் மூப்பு. எந்தச் சிக்கலுக்காலையும் சுழிச்சுக் கொண்டு போய் வருவான். இயக்கப் பொடியளும் வலு சினேகிதம். மாவீரக் குடும்பமெண்டு சலுகையள் வேறை… ஆளும் வலு சுழியன்.&lt;br /&gt;&lt;br /&gt;விடியக்காலமை. இளந்தாரி வெய்யில். சுட்டெரிக்கிது. இரன்டு நாளாய் ஆத்தலைஞ்சு திரிஞ்சது. தலை வேறை கிறுகிறுக்கிது. தேயிலை போட்டு வெறும் சுடுதண்ணியைக் குடிச்சுப் போட்டு வந்தது. வயிறு புகையுது.&lt;br /&gt;&lt;br /&gt;விடியப்புறம் சத்தம் கொஞ்சம் ஒய்ஞ்சு கிடந்தது. பழையபடி n~ல் குத்தத் தொடங்கிவிட்டாங்கள். n~ல் குத்திற சத்தம், அது பறக்க எடுக்கிற நேரம், விழுந்து வெடிக்கிற சத்தம், திசை, படபடவெண்டு இரண்டு பக்கமும் மாறிமாறிச் சுடுபடுகிற சத்தம் எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்தான். ஆமி காம்பிலையிருந்து கனதூரம் முன்னேறயில்லை. ஒரு கணம் வெறுத்துப்போனது போலை மனம் பேசத் தொடங்கிச்சுது&lt;br /&gt;&lt;br /&gt;‘சீ.. எவ்வளவு கஸ்டம். நாய் அலைச்சல். இப்பிடி ஒரு மனிச வாழ்க்கை தேவையா… ஒரு n~ல் விழுந்து குடும்பத்தோடை எல்லாரும் மண்டையைப் போட்டாக்கூட பறவாயில்லைப் போலை கிடக்கு. ஒரு அறிவு வேண்டாம். கண்டபடி n~ல் குத்தினா ஆர் மிஞ்சிறது. தங்கடை சனமெண்டா இப்பிடி கொல்லுவாங்களோ… பெடியளுக்குத்தான் அறிவு வேண்டாம். உடனை வெளிக்கிடுங்கோ எண்டு சொன்னால் சனம் குழந்தை குட்டியளோடை எங்கை போகும். பாவங்கள். என்னும் எத்தினை காலத்துக்கு ஆத்தலையப்போறோமோ…’&lt;br /&gt;தனக்குத்தானே அலுத்துக்கொண்டான்.&lt;br /&gt;மண்டைக்குள்ளையிருந்து பெரிய குறவணவன் புழுவொண்டு நோண்டத் தொடங்கியிட்டுது. சரியாய் ஐஞ்சு வரியத்துக்;கு முந்தி மண்டைக்குள்ளை பூந்த புழு. நினைச்சுப் பாத்தா நேத்து நடந்ததைப் போலைக் கிடக்கு… சரியாய் இதே மாதந்தான், ஒரு பின்நேரம் போலை… ரோட்டுரோட்டாய் லவுஸ்பீக்கர் கட்டி ஒலிபரப்பத் தொடங்கியிட்டாங்கள். இருபத்திநாலு மணித்தியாலத்திலை சோனகர் எல்லாரையும் நாட்டை விட்டு வெளியேறச் சொல்லிப் போட்டாங்கள். ஆளுக்கு ஐந்நூறு ரூபா காசு மட்டும் கொண்டு போகலாம்.. வேறை ஒரு சாமானும் கொண்டு போக முடியாது எண்டு கடுமையாய் சொல்லிப்போட்டாங்கள்.. தமிழ்ச் சனமொண்டும் மூச்சுவிடயில்லை.&lt;br /&gt;அதுகள் எங்கை போகுங்கள். பரம்பரை பரம்பரையாய் வாழ்ந்;த வீடு… தொழில்துறை எல்லாத்தையும் விட்டு எப்பிடிப் போகுங்கள்…. இரவிரவாக நித்திரையில்லை….எல்லா வீட்டிலையும் இரவிரவாய் விளக்கு வெளிச்சம் தெரிஞ்சிச்சுது. ஆரும் நித்திரை கொள்ளயில்லை அடுத்த நாள் காலையிலை எல்லாரும் வரிசையிலை நிண்டிச்சுதுகள். சோர்ந்து போய் அழுத முகத்தோடை….. குழந்தை குட்டியள் குஞ்சுகள் குருமான்கள் எல்லாரும்.&lt;br /&gt;ஊரிலை சில சனங்கள் விடுப்புப் பார்க்கப் போயிருந்ததுகள். இவனும் பள்ளிகூடத்தை கட் பண்ணிக்கொண்டு பெடியளோடை பெடியளாய் விடுப்புப் பார்க்கப் போயிருந்தவன். அப்ப அவனுக்கு அது ஒரு பெரிய வி~யமாய் படயில்லை. அதுதான் போகட்டும்…. பாவங்கள் கூட நினைக்கத் தோண்றயில்லை. தனக்கு தனக்கெண்டு வரயிக்கைதான் சுளகு படக்கு படக்கு என்னுமாம்… இப்பதான் அவனைப் புழு அரிச்சரிச்சு நோண்டுது. பழி…. பெரிய பழி….. அரசன் அண்டறுப்பான் தெய்வம் நிண்டறுக்கும் எண்டு சொல்லுவினம். இப்ப எல்லாம் உடனையுடனையே நடக்குது. நாங்கள் செய்த வினையின் வெளிப்பாடுதானோ இது… என்கிறது போலை நோண்டுது.&lt;br /&gt;இல்லை… இருக்காது எண்டு வலிஞ்சுகட்டி மறுக்கிறான். எப்பிடியாச்சும் புழுவைப் பிடிச்சு வெளியிலை விட முனையுறான். முடியல்லை. அது குடையுது. பல்லைக்கடிச்சுக் கொண்டு சையிக்கிலை மிதிச்சான். இடையிலை ஒரு பொட்டல் வெளி. றோட்டுக்கரையிலை இருந்து கொஞ்சந்தள்ளி ஐஞ்சாறு பேர் கூட்டமாய் நின்று ஏதோ செய்யினம். திரும்பிப் பாத்தான். அவையின்றை சொந்த அலுவல் மாதிரித் தெரியயில்லை. பாவம். அவைகளுக்கு என்ன அவசரமோ தெரியாது. இவன்ரை இளகின மனம் கொஞ்சம் பதகளிச்சுது. தன்ரை உடம்புக்கு கொஞ்சம் ஓய்வு தேவை போலையும் கிடந்திச்சுது. சையிக்கிலை பூவரசோடை சாத்தினான். காரியம்; நடக்கிற இடத்தைப் பாத்து நடந்தான்.&lt;br /&gt;இரண்டு பேர் கிடங்கு வெட்டுகினம். ஒத்தாசைக்கு இரண்டு மூண்டு சனம் சுத்தி நிக்கிது. பக்கத்திலை ஏதோ காவோலையாலை மூடிக்கிடக்கு.&lt;br /&gt;இவன் எதுவும் கேக்கயில்லை.&lt;br /&gt;“ஆரெண்டு தெரியல்லைத் தம்பி. செத்தபிணம். தனிய வந்திச்சுதோ, ஆரும் கூட்டி வந்தினமோ தெரியாது. இரண்டு நாளாய் அனாதையாய் கிடக்கு. மனிசப் பிணம்.. இப்பிடி விட மனசு கேக்கையில்லை. நாளைக்கு எங்களுக்கும் வரலாம். அதுதான் அடக்கம் பண்ணிறம்….”&lt;br /&gt;இவனைப் பாத்திட்டு இயக்கப் பெடியன் எண்டு நினைச்சோ என்னவோ, ஒரு செய்யக்கூடாத காரியத்தை செய்யிறமாதிரிப் பயந்த மனநிலையிலை ஒரு கிழவன் சொல்லி முடிச்சுது.&lt;br /&gt;இவன் ஓலையை தூக்கி பிரேதத்தை பாத்தான் அடையாளந் தெரியல்லை. கொஞ்சம் உப்பிப் போச்சு. சாதுவாய் மணமும் வரத் தொங்கியிட்டுது. காவோலையால் மெல்ல மூடினான். தானும் கொஞ்ச நேரம் நிண்டு அவையளுக்கு உதவவேணும் போலை மனசு சொல்லிச்சிது.&lt;br /&gt;நேரத்தைப் பாத்தான். நிக்கிறதுக்கு சரிப்பட்டு வராது. இடத்தை விட்டு நைசாய் கழன்டான். சயிக்கிலை எடுத்து மிதிக்கத் தொடங்கினான்.&lt;br /&gt;ஒரு முக்கால் மணி நேரத்தை தாண்டியிருக்கும். இப்ப வெடிச்சத்தங்கள் கொஞ்சம் தெளிவாய் கேட்கிது. பக்கத்திலை விழுகிறது போலையும் பிரமை. வடக்கு பக்கமாய் காதைக்குடுத்து அவதானிச்சான். சத்தங்கேட்கிற துரத்தை அனுமானிக்க முடிஞ்சுது.&lt;br /&gt;கே.கே.எஸ் றோட்டை ஊடறுத்துத்தான் போகவேணும். றோட்டிலை மருந்துக்கு கூட ஓரு சனமும் கிடையாது. சுடலை வெளியைப் போலை நீண்டுகிடந்திச்சு. மனசு பக்பக் எண்டு அடிக்கத் தொடங்கியிட்டுது. மேலாலை n~ல் கூவிக் கொண்டு போகுது. டவுன் பக்கமாய் ஆள்காட்டிக் ஹெலி ஒண்டு வட்டம் போடுது&lt;br /&gt;ஒழுங்கையிலை சைக்கிலை விட்டான். இருந்தாப்போலை எங்கையோ ஒரு மனுசக் குரலொண்டு அவலமாய் கேக்குது. பிரமையோ… .நம்பமுடியல்லை. சயிக்கிலை நிறுத்தி காதைக் குடுத்து கேட்டான். சத்தம் இல்லை. வெறும் பிரமைதான் எண்டு நினைச்சு மனதை திடப்படுத்திக் கொண்டு சைக்கிலிலை ஏற திரும்பவும் சத்தம்.&lt;br /&gt;‘ஐயோ… ஆராவது காப்பாத்துங்கோ…’&lt;br /&gt;பேசாமல் போவெண்டு மனசு சொல்லிச்சு. இவன் கேக்கயில்லை. சயிக்கிலை வேலியோடை சாத்தினான். சத்தம் வந்த திசையிலை நடந்தான். ஒரு பழைய கல்வீடு. கதவெல்லாம் திறந்தபடி கிடக்கு. உள்ளுக்கை கால் வைக்கவும் தயக்கமாயிருந்திச்சு.&lt;br /&gt;சத்தம் எங்கையிருந்து வருகிதெண்டு அனுமானிக்க முடியல்லை. வீட்டுக்கை நுளைஞ்சான். கண்மூடித் திறக்கிறதுக்கிடையிலை எல்லாப்பக்கமும் பாத்தாச்சு. யாரும் இல்லை. அப்ப சத்தம் எங்கையிருந்து வருகிது. வீட்டுக் கோடிப்பக்கம் போனான். தாழ்வாரத்தோடை சேர்த்து ஓரு பங்கர். பனங் கொட்டுகளாலை மூடி மேலை மண் மூடை அடுக்கிக் கிடக்கு. இறங்கிற படியெல்லாம் மழையீரம். அவசரத்தில வழுக்கி விழப் பாத்திட்டான். தன்னை சுதாகரிச்சுக் கொண்டு கீழை போனான்.&lt;br /&gt;கிழவன்…. பக்கவாதம். மழை ஈரத்துக்கு ப+த்து சிலிர்த்துக்போய் கிடக்கு நெருப்பெறும்பு. கிழவனை ஈச்சுப் பிடிச்சுக் கடிக்கிது. கிழவன் வலிதாங்காமல் துடிக்கிது. தன்றை இடக்கையாலை விறாண்டி விறாண்டி…. விறாண்டின இடமெல்லாம் இரத்தம் கசியுது.&lt;br /&gt;இவனுக்கு இப்ப எதைப்பற்றியும் யோசினை இல்லை. முதல் வேலையாய் கிழவனை வெளியிலை கொண்டு வந்தான். தூக்கிக் கொண்டு போய் கிணத்து மிதியிலை இருத்தினான். துலாவைத் தாட்டு நாலு வாளி தண்ணி அள்ளி வார்த்தான்.&lt;br /&gt;வீட்டுக்கை தூக்கி கொண்டு போய் கட்டிலிலை கிடத்தி துவாய் துண்டாலை துடைச்சான்.&lt;br /&gt;கொஞ்சம் எண்ணை ப+சினால் வேதனை குறையும் எண்டு நினைச்சிருப்பான் போலை.. குசினிப்பக்கம் போனான் அடுப்படி புகைக்கூட்டிலை இரண்டு மூண்டு போத்தல் அடுக்கிக் கிடக்கு.&lt;br /&gt;மணந்து பார்த்து நல்லெண்ணைப் போத்திலை எடுத்தான். முடிஞ்சளவுக்கு உடம்பெல்லாம் ப+சினான். கிழவன் தன்றை இடக்கையாலை வலக்கையைத் தூக்கி கும்பிடுகிது. கண்ணிலை கண்ணீர் ஆறாய்ப் பெருகிது…. தன்றை கோணல் வாயாலை தெத்திதெத்தி எதோ சொல்லமுனையுது…. இவனுக்கு விளங்கிகொள்ள முடியல்லை. தெரிஞ்சுகொள்ளிறதுக்கும் இவனுக்கும் பொறுமையில்லை. விட்டிட்டுப் போகவும் மனம் இல்லை. ஆரோடை இருக்கிறியள். எங்கை எல்லாரும். திருப்பித்திருப்பிக் கேட்கிறான்.&lt;br /&gt;;ம..க..ள்…வரு…வள்… மகள் வரு..வா..ள்’&lt;br /&gt;இது மட்டுந்தான் அவனுக்கு விளங்கினது. இவனுக்கு அவையள் மேலை கோவம் கோவமாய் வந்திச்சுது… தூசனத்தாலை பேச வேணும் போலை கிடக்கு….&lt;br /&gt;வெளியிலை வந்தான். மனசு கேட்கயில்லை… காரணமில்லாமல் திரும்பவும் உள்ளுக்கை போனான். கிழவன் கையெடுத்துக் கும்பிடுகிது.&lt;br /&gt;திடீரென்டு ஒரு n~ல்… எங்கையோ கிட்டவிழுந்து வெடிச்சிருக்க வேணும். வீடு கோப்புசத்தோடை விழுமாப்போலை அதிருது. கொஞ்சம் பயந்திட்டான். பட்டெண்டு வெளியிலை வந்தான். கிட்டடியிலை ஒரு மோட்டார் சயிக்கில் சத்தம் கேட்கிது. படலையை திறந்து வெளியிலை ஓடிவந்தான்&lt;br /&gt;ஒ… சுதன் தான். நல்லதாய் போச்சு. அவன் நினைக்கிறதுக்கு இடையிலை சுதன் கிட்ட வந்திட்டான்.&lt;br /&gt;‘டேய் மயன்….. என்னடா… நீ இதிலை நிக்கிறாய்’&lt;br /&gt;ஒரு அவசரம் மச்சான்…. நீ வந்தது நல்லதாய் போச்சு…. ஒருக்கால். வந்திட்டுப் போ.&lt;br /&gt;மோட்டார்ச் சயிக்கிலை மறைவு பார்த்து மரத்துக்கு கீழை விட்டான். தோளிலை கிடந்த ஏ. கேஐ கைக்கு மாத்திக் கொண்டான். மயனுக்குப் பின்னாலை நடந்தான்.&lt;br /&gt;கிழவனை பார்த்தவுடனை சுதனுக்கு சிரிப்புத்தான் வந்தது.&lt;br /&gt;‘ஆரடா இது கிழடு.’&lt;br /&gt;‘தெரியாது. ஆனா ஏதாவது செய்யோணும். பாவம் கிழவன்.’&lt;br /&gt;‘உனக்கென்ன விசரே…. இந்த நேரம் தேவையில்லாத சோலி பாத்துக் கொண்டு நிக்கிறாய். நான் போகோணும்… விடு;.’&lt;br /&gt;மயன் பாதையை வழிமறிச்சு நிண்டான். சுதனுக்கு மறுக்க முடியல்லை. வேற ஆருமெண்டா அவனுக்கும் மறிக்கிற துணிவு வந்திருக்காது. சுதனும் வெடி வைச்சிட்டுப் போயிருப்பான். அண்ணன்காரனை நான்தான் இயக்கதிலை கொண்டுபோய் சேர்த்து அவன் அனியாயமாய் செத்துப்போனான் எண்டொரு உறுத்தல் எப்பவும் சுதன்றை மனசுக்கை குடைஞ்சு கொண்டு கிடக்குது.&lt;br /&gt;‘சரி இப்ப என்ன செய்யச் சொல்லுறாய்.’&lt;br /&gt;எங்கையாவது கொணடு;போய் விடு.. நான் தூக்கி பின் சீற்றிலை ஏத்தி விடுறன்.&lt;br /&gt;‘என்ன கதை கதைக்கிறாய்…. சும்மா விசர் கதை கதைக்காதை. நடக்கிற காரியமாய் கதை.’&lt;br /&gt;மயன் கொஞ்சம் உணர்ச்சிவசப் படுகிற சுபாவம் கொண்டவன். முற்கோபி. ஆரோடை என்ன கதைக்கிறதெண்டு தெரியாமல் கதைச்சுப் போடுவான்.&lt;br /&gt;‘டேய்… உன்றை கொப்பர் எண்டா விட்டிட்டுப் போவியா….’&lt;br /&gt;மயன் இப்பிடிக் கேப்பான் எண்டு சுதன் கனாவிலையும் எதிர்பார்த்திருக்கையில்லை. பிடரியிலை யாரோ அறைஞ்சது போலை வலிச்சுது. அவன் தன்றை குடும்பம் பற்றின நினைவே இல்லாமல் இருந்தவன். இப்ப அதுகள் எங்கை ஆத்தலையுதுகளோ…..&lt;br /&gt;ஒரு கணந்தான். சுதன் தன்னை சுதாகரிச்சுக் கொண்டான்.&lt;br /&gt;‘சரி…சரி…. இப்ப என்ன செய்யச் சொல்லுறாய்.’&lt;br /&gt;‘கிழவனை எங்கையாவது கொண்டுபோய் விட்டிட்டு போ.’&lt;br /&gt;‘முடியாதடா… இதுக்குள்ளை நான் எங்கை கொண்டு போறது… எங்கை விடுகிறது.’&lt;br /&gt;சுதனின் குரல் உடைஞ்சு கெஞ்சல் தொனிப்புடன் வந்திச்சு. மயனுக்கு எப்பிடித் தான் சொல்லத் துணிவுவந்ததோ தெரியாது. டக்கெண்டு சொன்னான்…&lt;br /&gt;‘சரி அப்பிடியென்டால் ‘தட்டி’யிட்டுப் போ…”&lt;br /&gt;சுதன் திகைச்சுப் போனான்.&lt;br /&gt;‘என்ன கிழவனை கொல்லச் சொல்லுறியா…. உனக்கு என்ன நடந்தது. ஏதாவது யோசிச்சு கதை. சும்மா விசரைக்கிளப்பாதை…. வயசுபோன கிழவன்…. பாவமடா.’&lt;br /&gt;‘அதாலைதான் சொல்லுறன் தட்டியிட்டுப் போவெண்டு’&lt;br /&gt;இப்ப மயன்ரை குரலிலை உறுதி இருந்தது. இவன் உண்மையாத்தான் சொல்லுறான் எண்டது சுதனுக்குப் புரிஞ்சு போச்சு. அவனுக்கு என்ன சொல்லுறதெண்டே தெரியல்லை.&lt;br /&gt;ஒரு நிமிசம் கூடத்;தாமதிக்கயில்லை. மயன் திரும்பவும் மௌனத்தை உடைச்சான்.&lt;br /&gt;‘இனி ஆரும் வந்து கிழவனைக் கொண்டுபோகப் போறதில்லை. கிழவன் பசியிலையும் பயத்திலையும் கிடந்து அழுந்தி அழுந்திச் சாகப் போகுது. பார்… உடம்பெல்லாம் எறும்பு கடிச்சு கிழவன் விறாண்டி விறாண்டி இரத்தம் கொட்டுறதை… பாவம் வலியிலை துடிக்கிகுது. இதைவிடக் கொல்லிறது ஒண்டும் பாவமில்லை. அது தருமம்…&lt;br /&gt;‘இல்லை… நான் கொல்ல மாட்டன்…. என்னாலை முடியாது.’&lt;br /&gt;‘ஏன்…. நீ ஓருத்தனையும்; கொண்டதே இல்லையா…..’&lt;br /&gt;சுதன் ஒரு கணம் நிலைகுலைஞ்சு போனான். அவனுயுக்கையே அந்தக் கேள்வி இரைஞ்சு கொண்டு கிடந்திச்சு. அவன் நீண்ட காலமாயே வீட்டை விட்டு வெளிக்கிட்டு இயக்கக்தோடை திரிஞ்சவன். அனேகமான சண்டையள்ளை முன்னுக்கு நிண்டிருக்கிறான் எல்லாதையும் விட இந்தியன் ஆமிக் காலத்திலை கனபேரை ‘போட்டுத்தள்ளி’ யிருக்கிறான். அவன் பத்து வார்த்தை கதைச்சால் நாலு வார்த்தையாவது போட்டுத்தள்ளிப் போடுவன் என்றுதான் இருக்கும்.&lt;br /&gt;‘டேய்…. டேய்… சும்மா கதைச்சுக் கொண்டிராதை… போட்டுத்தள்ளிப் போட்டு போயிடுவன்.’&lt;br /&gt;அதைத்தான் நானும் செய்யச் சொல்லிறன்.&lt;br /&gt;சுதன் வாயடைச்சுப்போனான். அவனுக்கு என்ன செய்யிறதெண்டும் தெரியல்லை. எப்பிடிப்புரியவைக்கிதெண்டும் தெரியல்லை.&lt;br /&gt;‘டேய்.. இப்ப என்ன செய்யச் சொல்லுறாய்…. நான் கொலை செய்திருக்கிறன் தான். இல்லையெண்டு சொல்லயில்லை. அதெல்லாம் ‘தலைமை’ யிரை ஓடர்… நான் வெறும் கருவிதான்…. அதிலை எந்தப் பாவமும் எனக்கில்லை. எப்பவும் என்னை மனசாட்சி உறுத்தினது கிடையாது…..’&lt;br /&gt;உறுத்தினது கிடையாது… எண்டு சொல்லைக்கை தான் நெஞ்சிலை முக்கிழுவை முள்ளு குத்தினது போலை வலி….: தலை கிறுகிறுத்துது. ஓ…அந்த சம்பவம்…. அது மண்டையை குடைஞ்சு கொண்டிருந்தது கன நாளாய் நித்திரையில்லாமல் அலைஞ்கிருக்கிறான். ஒருக்கா இந்தத் தொழிலை விட்டிட்டு எங்கையாவது வெளிநாட்டுக்கு ஓடுவமோ எண்டு கூட நினைச்சதுண்டு…. முடியல்லை… அவனாலை மீண்டு வெளியிலை வர முடியல்லை.&lt;br /&gt;இப்ப பத்து வரிசத்துக்கு கிட்டவாச்சு… காலம் கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாத்தையும் மறக்கடிச்சிட்டுது. சண்டையின்டை உக்கிரத்திலை நேற்று நடந்ததைக் கூட இண்டைக்கு ஞாபகப்படுத்த சிரமப்பட வேண்டியிருக்கு. ஆனா அதே காலம் தேவை வரயிக்கை எல்லாத்தையும் தானாயே கொண்டுவந்து மூடையை முன்னாலை போட்டு முடிச்சை அவிழ்க்கிது. எலுமிச்சங்காய் போலை நினைவுகள் உருண்டோடுது.&lt;br /&gt;●&lt;br /&gt;தமிழ் மன்னர்கள் காலத்து தாயாதி சண்டைகளின் தொடர்ச்சியைப் போல சகோதரர்களுக்குள் ஏற்பட்ட ஆதிக்க வெறியில் இவர்களும் ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டிருந்த காலத்தில் நடந்தது.&lt;br /&gt;இரண்டு நாட்களுக்கு முதல் மாற்றுக் குழுவைச் சேர்ந்த இரண்டு பேரை பிடித்திருந்தனர்…. ‘தட்டு’றது எண்டது முதலே முடிவானது தான். விசாரனை எண்டு சொல்லி கட்டுக்கதைகளை பரவவிட்டு சனங்களிடத்திலை தங்களை நியாயவான்களாக சித்தரிப்பதென்பது இரண்டாவது. ஒரு கல்லிலை இரண்டு மாங்காய். ஆதனாலைதான் இந்த இரண்டு நாள் அவகாசம்;.&lt;br /&gt;அதுவொரு பிரபலமான சந்தி. சனநடமாட்டம் உள்ள இடம். அங்கே வைத்துத் தான் இரண்டு பேரையும் தட்டிறதெண்டு பிளான். இண்டைக்கு இன்ன இடத்திலை வைச்சு இரண்டை போடப்போறம். எண்ட கதை கூட வெளியிலை சில வாலுகளுக்கு கசிஞ்சிட்டுது. இதாலை விடுப்புப் பாக்க எடுபிடியளும் சயிக்கில்லை சந்தியை வட்டம் போட்டுக் கொண்டு திரிஞ்சுதுகள். மத்தியானம். இரண்டு மணியிருக்கும் இரண்டு பேரையும் வானிலை கொண்டு வந்திச்சினம்.&lt;br /&gt;ஒருத்தன கிழக்கு மாகாணம். மற்றவன் சுதன்ரை பாலிய நண்பன் சின்னனிலை ஒண்டாய் படிச்சு நீண்டகாலமாய் ஒண்;டாய்த் திரிஞ்சவை. இரண்டுபேரும் சேர்ந்து செய்யாத திருகுதாளம் கிடையாது. இருந்தாப் போலை ஒரு சனிக்கிழமை. அவனைக் காணயில்லை எண்டு தாய் தேப்பன் அழுது குளறிச்சினம். ஊரிலே உள்ள அவன்ரை சினேகிதப் பொடியள் எல்லாரையும் விசாரிச்சினம். ஏதோ இயக்கத்துக்கு போட்டான் எண்டு சாடைமாடையாய் கதை வரத் தொடங்கிச்சுது. உனக்கு சொல்லாமல் போயிருக்க மாட்டான் எண்டுசொல்லி சுதனையும் வந்து விசாரிச்சினம். உண்மையிலை அவனுக்கு தெரியாது&lt;br /&gt;இது நடந்து ஒரு நாலு மாசத்திற்க்கு பிறகுதான் சுதன் இயக்கத்திற்குப் போனவன். பிறகு ஒருவரை ஒருவர் சந்திச்சதே இல்லை.&lt;br /&gt;இவ்வளவு காலங்கழிச்சு இப்பிடி ஒரு சூழல்லை சந்திக்க வேண்டியதாய் போச்சு. திடீரெண்டு ஓடர் வந்திச்சிது. தன்ரை குறுப்போடை இவனும் வெளிக்கிட்டிட்டான். வேனிலை ஏற்றியபோது கூட இண்டைக்கு போடப்போறதிலை ஒருத்தன் தன்றை பழைய நண்பனாய் இருப்பான் எண்டு சுதன் நினைச்சிருக்கயில்லை. அவனைக்கண்டதும் முகம் கறுத்துப்போச்சு. தனக்கு தெரியாதவன் போல நடிச்சுக் கொண்டு இருந்திட்டான். வரயிக்கை எல்லாரும் சிரிச்சு கதைச்சுக் கொண்டுதான் வந்தாங்கள் சுதன் மட்டும் கதைக்கயில்லை. பேயறைஞ்சவன் மாதிரி இருந்தான்.&lt;br /&gt;சந்திலை உள்ள தேத்தன்னிக் கடையுக்கை கொண்டுவந்து விட்டு விரும்பினதை எழுத்து சாப்பிடுங்கோ எண்டாங்கள்.. தங்கடை கதை முடியப் போற விசையம் இரண்டு பேருக்கும் தெரிஞ்சிட்டுது. கிடைச்ச இடைவெளியிக்கை தப்பி ஓட தொடங்கினான் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவன். கடையைவிட்டு வெளியிலை வந்து ரோட்டிலை இறங்க வெடி விழுந்திச்சு. சுருண்டு விழுந்தான். அவன்ரை கதை சரி.&lt;br /&gt;மற்றவனை கூட்டிக் கொண்டு சந்திக்கு வந்தாங்கள். எல்லாரும் சுத்தவர துவக்கோடை நிக்கிறாங்கள். அவன் நடுவிலை. உயிருக்கு மன்றாடுறான். ஓவ்வொருதராய் கெஞ்சிறான். ஒருதனுக்கொருதன் கிண்டல் பண்ணி சிரிகிறான்கள். எல்லாற்றை கையிலை இருந்த ஏக்கேயும் லோட்பண்ணிக் கிடக்கு. ஆற்றையிலை இருந்து புகை வருமெண்டது தெரியாது.&lt;br /&gt;சுதனுக்கு என்ன செய்யிறதெண்டே தெரியல்லை. அவன் கெஞ்சிறதை பார்க்க அவனுக்கு பொறுக்கையில்லை. அவனோடை சேர்ந்து ஒரு சைக்கில்லை திரிஞ்சது… திண்டது பேண்டது எல்லாம் தலையை குடைஞ்சுது. அவுனைப்பார்க்க பாவமாய் இருந்திச்சு எப்பிடி முடிவெடுத்தான் எண்டது யாருக்கும் தெரியாது. சுதன் நினைக்கு முன்னரே அவன் விரல்கள் இயங்கி விட்டது&lt;br /&gt;இரண்டு சத்தம் தான்…. சுருண்டு விழுந்தான்.&lt;br /&gt;சுதன் கண்களை இறுக மூடி தலையை நிமிர்த்தி வானத்தை பார்த்தான். அஞ்சலி செலுத்துவதைப் போல இருந்தது. யாருடனும் பேசவில்லை. திரும்பி நடந்தான் வேனை நோக்கி….&lt;br /&gt;●&lt;br /&gt;ஹெலி ஒண்டு மேலாலை கடந்து போகுது. ஏதும் அசுகை தெரிஞ்சால் வட்டம் போடத் தொடங்கியிடும். சுதன் ஒரு கணம் கண்ணை முடினான்.&lt;br /&gt;அவன் முடிவெடுத்துவிட்டான் என்பது மயனுக்குத் தெரியும். யோசிக்காதை. பாவமும் புண்ணியமும் எனக்கு வரட்டும். தைரியம் சொன்னான்&lt;br /&gt;எப்படி நடந்ததென்பது தெரியாது. இயந்திரம் மாதிரி உள்ளுக்கை போனான். ஒரு சத்தந்தான் அறைக்குள்ளை எண்டதாலை அடைச்ச குரலிலை உறுமிப் போட்டு அடங்கிச்சுது. வெளியிலை வந்தான். மயனோடு கூட பேசவில்லை. அவன் மேலை கொஞ்சம் கோபம் இருந்தது போலை தெரிஞ்சுது. அவன்ரை பார்வையிலை ஒருவிதமான வெறுமை இருந்திச்சு.&lt;br /&gt;மோட்டச்சயிக்கிலை எடுத்து மிதிச்சான். உறுமிச்சுது.&lt;br /&gt;மயனும் எதுவும் பேசயில்லை. தன்ரை வீட்டுப்பக்கமாய்; சைக்கிலை மிதிச்சான்.&lt;br /&gt;சுதனின் மோட்டச்சையிக்கில் ஒரு நூறு யார் சென்றிருக்காது. இரண்டு சையிக்கிலுகள் எதிரே வந்தது. மூண்டுபேர். முன்னால் வந்த சயிக்கிலின்ரை பின் கரியரில் ஒரு பொம்பிளை. பின்னால் வந்த சையிக்கிலின் பின் பக்கம் ஆரும் இல்லை. ஆனால் கரியரில் ஒரு கதிரை கட்டிக்கிடக்கு. அதுவும் நிமிர்த்திவைச்சு…. ஒராளை இருத்திறதுக்கு வசதியாய்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகள் இந்த நேரம் பாத்து எங்கை போகுதுகள். சுதனுக்கு விளங்கயில்லை..&lt;br /&gt;‘ஆமி n~ல் அடச்சுக் கொண்டு வாறான். உந்தப் பக்கமாய் எங்கை போறியள்?....’&lt;br /&gt;தோளிலை கிடக்கிற துவக்கை கண்டதும் சையிக்கில் மிதிச்ச ஆம்பிளையள் இரண்டு பேருக்கும் பதில் சொல்லுற துணிவில்லை…. பின்னால் இருந்த பொம்பிளைதான்; பயந்தபடி வாயைத்திறந்து சொல்லிச்சுது.&lt;br /&gt;‘நாங்கள் ஓடயிக்கை அப்பாவை விட்டிட்டுப்போட்டோம். அவருக்கு நடக்கேலாது. பாரிசவாதம்… கூட்டிக்கொண்டு போக ஆள் கிடைக்கயில்லை…. இப்பதான் கூலிக்கு ஆட்களை ஒழுங்கு பண்ணி கூட்டியாறன்…...’&lt;br /&gt;●●●&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10800354-114041465101025634?l=vezhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vezhi.blogspot.com/feeds/114041465101025634/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10800354&amp;postID=114041465101025634' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10800354/posts/default/114041465101025634'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10800354/posts/default/114041465101025634'/><link rel='alternate' type='text/html' href='http://vezhi.blogspot.com/2006/02/blog-post_20.html' title='பழி'/><author><name>திருமாவளவன்</name><uri>http://www.blogger.com/profile/18343958910123545652</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://www.vezhi.com/thiru2.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10800354.post-114041325012245245</id><published>2006-02-20T00:22:00.000-05:00</published><updated>2006-02-20T00:35:01.400-05:00</updated><title type='text'>உலராத கண்ணீர் துளி</title><content type='html'>&lt;Table border="0"&gt;&lt;br /&gt;&lt;TR&gt;&lt;br /&gt;&lt;TD&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7838/850/1600/sadmoon.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7838/850/320/sadmoon.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/TD&gt;&lt;br /&gt;&lt;/TR&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;TR&gt;&lt;br /&gt;&lt;TD&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;கொடும் இரவு&lt;br /&gt;நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் விம்முகிறது&lt;br /&gt;&lt;br /&gt;வான்புறத்து மூலைத் திண்ணையில்&lt;br /&gt;கேவிக்கேவி அழுதபடி&lt;br /&gt;நிலவு&lt;br /&gt;&lt;br /&gt;நாலாதிசையடங்கிலும்&lt;br /&gt;காற்றினால் அள்ளுண்டு அலைகிறது&lt;br /&gt;நிலவின் கூந்தல்&lt;br /&gt;&lt;br /&gt;இடையிடையே புள்ளிகளாக மின்னுகிறது&lt;br /&gt;நொருங்கிச் சிதறிய&lt;br /&gt;கண்ணாடி வளையற். துண்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;சுட்டுக் கொல்லப்பட்ட இணையின்&lt;br /&gt;பிணத்தருகில் தனித்திருப்பது போலும்&lt;br /&gt;அச்சமும் துயரும் கௌவ&lt;br /&gt;நிலவுக்கு துணையாய் இருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;துக்கம் முட்டி நெஞ்சு கரைந்து&lt;br /&gt;கண்நீர் வடிக்கிறது நிலவு&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதெனத் தெரியவில்லை&lt;br /&gt;நாய்களின் குரைப்புக்கிடையே&lt;br /&gt;தூக்கவிலங்கு&lt;br /&gt;என்னை நக்கி கௌவி இழுத்துச் சென்று&lt;br /&gt;விழுங்கிற்று&lt;br /&gt;&lt;br /&gt;காலை எழுகையில்&lt;br /&gt;அட்டகாசச் சூரியன்.&lt;br /&gt;புல்லின் நுனியெல்லாம் வழிகிறது&lt;br /&gt;நிலவழுத கண்நீரில் மீதி&lt;br /&gt;&lt;br /&gt;ஈரம்&lt;br /&gt;இன்னும் உலரவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக்கணத்தில்தான் துயரென இறங்கிற்று&lt;br /&gt;அவலச் செய்தி:&lt;br /&gt;&lt;br /&gt;உப்பங்கழி ஈச்சம் புதர்களினிடையே&lt;br /&gt;அனாதரவாய்க் கிடக்கிறது&lt;br /&gt;அவளது பிணம்.&lt;br /&gt;●●●&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/TD&gt;&lt;br /&gt;&lt;/TR&gt;&lt;br /&gt;&lt;/TABLE&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10800354-114041325012245245?l=vezhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vezhi.blogspot.com/feeds/114041325012245245/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10800354&amp;postID=114041325012245245' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10800354/posts/default/114041325012245245'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10800354/posts/default/114041325012245245'/><link rel='alternate' type='text/html' href='http://vezhi.blogspot.com/2006/02/blog-post.html' title='உலராத கண்ணீர் துளி'/><author><name>திருமாவளவன்</name><uri>http://www.blogger.com/profile/18343958910123545652</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://www.vezhi.com/thiru2.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10800354.post-110865813533328328</id><published>2005-02-17T11:17:00.000-05:00</published><updated>2005-02-17T11:55:18.963-05:00</updated><title type='text'>கவிதை பிறந்த கதை -1</title><content type='html'>கடல்கோள்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தேர்தல் ஒன்றின் பின் பாராளுமன்றம் கைமாறியது. எப்போதும் போலவே புதிதாக வந்தவர்களின் முதற் காட்சி தொடங்கியது. மீண்டும் யுத்தநிறுத்தம் ஒன்று சாத்தியமாயிற்று. அன்றைய நாளில்  கொடிய யுத்தத்தினால் இருசாராரும் களைப்புற்றிருந்தனர். அதை விடவும் மேற்கத்தைய அரசொன்று சமாதானத் தரகராக வேடம் போட்டிருந்தது. என்னதான் வலிந்து கட்டி மறுத்தாலும் கூட நாங்கள் மேற்கத்தையவர்கள் மீது அதீத நம்பிகையுள்ளவர்கள். அவர்கள் மீது எமக்கு பற்று அதிகம்.  ஒருவித மோகத்தில் விழ்ந்து கிடப்பவர்கள். பக்கி மிக்கவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் வல்லரச மேலாதிக்கத்தினால் அன்று உலகே சமனிலையற்றிருந்தது. அமெரிக்காவின் முழு ஆளுமைக்குள்ளும் திணறிக்கொண்டிருந்தது உலகம்.. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற சொல்லாடல் மூலம்  எல்லா நாட்டின் மீதும் அதன் நெற்றிக் கண்ணின் அகோர வீச்சு  வீழ்ந்தது.  இதன் காரணத்தால் இலங்கையிலும் யுத்த நிறுத்தம் நீண்டிருந்தது. அல்லது திணிக்கப்பட்டிருந்தது. பொருத்தமாகச் சொல்வதானால் யுத்தநிறுத்தம் என்ற பெயருக்குள் இன்னொரு யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும்  மக்கள் சற்று மகிழ்ந்திருந்தனர். அல்லது அது போலத் தோற்றமளித்தனர். கடைவீதிகள்  கலகலப்பாயிற்று. கோவில்களில் திருவிழாக்கள்  எங்கும் சோபனங்கள். ஒருவித மகிழ்ச்சிப் பேராரவாரத்தில் நாடு திளைத்துக் கொண்டடிருந்தது.&lt;br /&gt;இங்கு நாடு என்று சொல்வது கூடத் தவறுதான்.  குறிப்பாக யாழ்ப்பாணம் என்பதே பொருத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;புகலிட நாடுகளில் இருந்து  ஊர் திரும்பிய விமானங்கள் எல்லாம் தமிழர்களால் நிரம்பியிருந்தது. ஆயுதங்கள் தங்கள் கோரப்பற்கள் நிறைந்த வாய்களின் குருதித் தடத்தை துடைத்து மறைக்க முனைந்தது. முடியாத நேரங்களிலெல்லாம் வலிந்து புன்னகைத்ததுக் காட்டின. இருந்த போதிலும் எந்தவொரு இலங்கை குடிமகனிடமும் இந்த யுத்த நிறுத்தம் தொடரும் என்பதில்  நம்பிக்கையிருக்கவில்லை. அது எப்போதும் உப்பிப் பெருத்து எக்கணத்திலும் உடைந்துவிடலாம் என்பது போல தோற்றந் தந்தது.  அதனால் எல்லோரிடமும் ஒருவித அவசரம் இருந்தது. பதட்டம் இருந்தது. அங்கு வாழுகிற  மக்களுக்கு இந்தப் போரின் அல்லது அரசியலின் ஆழ அகலம் நன்கு தெரியும். மூன்று தசாப்த அனுபவமல்லவா? இளந் தலைமுறையினர் போரின் கெடுபிடிக்குள் பிறந்தவர்கள்.  இயல்பு வாழ்வையே அறிந்திராதவர்கள். போருள் வாழ்தலுக்கு  இசைவாக்கம் அடைந்தவர்கள்.&lt;br /&gt;அரச இராணுவத்தின் மீது இவர்களுக்கு ஏப்போதும் பயமிருந்தது. அவர்கள் தமிழர்களின் பரமவைரி என்பது இரத்தத்தில் ஆழப்பதிந்த விடையம். சைவ பத்தி இலக்கியங்களில் வரும் அசுரர்களைப் போல இவர்கள் முன் இராணுவத்தினர் தோற்றம் கொடுத்தனர். இவர்களின் உள்ளுணர்விலிருந்து ஏன்னும் மூன்று தலைமுறை சென்றாலும் இப் படிமத்தை அழிப்பது கடினமென்றே எண்ணத் தோன்றும்..மறுபுறத்தில்  இயக்க மறவர் மீது பயபக்தி இருந்தது. சைவக் கோவில்களில் முறைத்த விழிகளுடன்  தோற்றமளிக்கும் கபால வைரவரைப் போல அல்ல கடவாய் பற்கள் துருத்தியபடி இரத்த நிறத்தில் குங்குமம் சாத்திய பத்திர காளியைப் போல இவர்கள் தோற்றமளித்தனர். ஆக்கல் அழித்தல் எனத் தொடங்கும் ஐந்தொழில்களாலும் மக்கள் மனதில் இவ்விம்பத்தை ஏற்படுத்தியிருந்தனர்.  ஆரம்பத்தில் விடுதலைக்காளிää இரத்தப்பலி என்கிற பெருங்கதையாடல்கள் மூலம் இத்தகைய எண்ணப்பாடு மக்களிடம் வளர்க்கப்பட்டிருந்தது. பலரை பலியும் கொடுத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;ஒட்டுமொத்தத்தில் பய பக்தியுடன் இரு பகுதியிடமிருந்தும் மக்கள் விலகியே இருந்தனர். அவர்களுக்கு போரின் மீது வெறுப்பிருந்தது. இவ்விடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். இவை அனைத்தும் இலங்கையில் வாழ்கின்ற மக்களுக்கே பொருந்தும். இதிலிருந்து முற்றிலும் முரணானவர்கள் புகலிட பெருங்குடி மக்கள்.&lt;br /&gt;மயிலே மயிலே இறகு போடு என்றால் போடுமா? அடித்துத்தான் பிடுங்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள். தங்களிடம் பிடுங்கப் படுகிற பணத்திற்கு அங்கு வேலை நடக்க வேண்டும் என்பதில் அவர்கள் கருத்தாயிருப்பவர்கள். தங்களது வேலை நேர இடைவெளியில் அல்லது வானலைகளின் நிகளும் நெடுத்த உரையாடல் நேரத்தில் பொழுது போக்குவதற்கு அவர்களுக்கு விடையம் வேண்டுமல்லவா? அதைவிடவும் போரைவைத்துப் பிழைப்பு நடத்துகிற தொழில்ää புகலிட நாடுகளில் செவ்வனே நடைபெற்றுக் கொண்டிருந்தது. எண்ணுக் கணக்கில்லாத பத்திரிகைகள்ää தொலைக்காட்சி வானொலிகள் என வயிற்றுப்பிழைப்புக்கு பஞ்சமில்லை. அவர்களும் கூட விரைவில் ஒரு போர் தொடங்கும் என்பது போன்ற ஊகங்களை வளர்ப்பதிலேயே கருத்தாயிருந்தனர். &lt;br /&gt;ஊருக்கு  விடுப்பில் போனவர்கள் விடுப்புப் பார்க்கப் போனவர்களாகவே இருந்தனர். போரின் துயர் அவர்களைப் பெரிதும் பாதிக்கவில்லை.&lt;br /&gt;இத்தைகைய சூழலில்தான் என் கடற்கோள் கவிதை பிறந்தது.&lt;br /&gt;வாழ்நாளில் கடற்கோளைப் பார்த்தவன் அல்ல. கடலுக்கு போனவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். ஆனால்  எனக்கு தெரிந்த காலத்தில் கடல் எழுந்து ஊருக்குள் வந்தது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அறுபதாயிரம் உயிர்கள் வரையில் காவு கொண்ட யுத்தத்தின் படிமமாக என் கண் முன் கடலே தோன்றியது.  எந்தவித சிரமமும் இல்லாது முற்றிப் பழுத்த இலையொன்று மரத்திலிருந்து இறங்குவது போல மிக இயல்பாகவே இறங்கியது இக் கவிதை. செப்டெம்பர் 27- 2002 எழுதப்பட்ட கடற்கோள் கவிதை என் அஃதே இரவு அஃதே பகல் கவிதைத் திரட்டில் பதிவாகியிருக்கிறது.&lt;br /&gt;இதற்குப்பின் இரண்டாண்டுகள் கழித்து இன்று உண்மையிலே பெரும் கடற்கோள் தோன்றியதும் பல்லாயிரக் கணக்கான உயிர்களை ஒரு நொடியில் காவு கொடுத்ததையும் பார்க்கும் போது மனம் துயரத்தில் விம்முகிறது.  இக் கடற்;கோளின் வியாபகத்தை  அதன் கொடுரத்தைää அழிவைää அலை அள்ளிக் கொண்டு சென்ற எம்மவர் வாழ்வைச்   சொல்வதற்கு வேறு படிமம் தோன்றுமா?  தெரியவில்லை .&lt;br /&gt;இந்த அனர்த்தத்திற்கான  நேரடிக் கவிதையாகவே (படிமம் அற்று) இக்கவிதை பேசுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;கடற்கோள்&lt;br /&gt;&lt;br /&gt;ஊமை அமுக்கம் மிரள மிரள விழித்தபடி &lt;br /&gt;பயந்தொடுங்கிய மிருகத்தின் விழிகளொடு &lt;br /&gt;அடங்கிக்கிடக்கிறது&lt;br /&gt;கடல்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெரிய இரையை விழுங்கி &lt;br /&gt;செரிக்கும் வரையில் காத்திருக்கும் &lt;br /&gt;மலைப் பாம்பின் மெல்லிய உடலசைவு&lt;br /&gt;கடலின் மேற்பரப்பில்&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை தடவை விழுங்கிற்று&lt;br /&gt;எம் இனிய குழந்தைகளை?&lt;br /&gt;●&lt;br /&gt;கூடியிருந்த சிறு மகிழ்வு குலையும்;  கடல் மிருகம் குரலெழும்பும்;  பனைஉயர அலையெறியும்; கடல் எழுந்து நடக்கும்; ஊரெல்லாம் தலை தெறிக்க ஓடும் திசைகள் பதினாறும்  சிதற ஓடுகிற மனிதர்கள் கதறி வீழக் காற்றெல்லாம் ஒப்பாரிக் குரலெழும்பும்;  எக்காளம் அடங்கும். இரை விழுங்கிக்கடல்  மீழும்; கடல் மீண்ட பின்னாலே மெல்ல துலங்கும் &lt;br /&gt;ஊர்; மீள…&lt;br /&gt;● &lt;br /&gt;&lt;br /&gt;சிறு நாய்குட்டியாகி &lt;br /&gt;நாவால் நக்கி நனைத்து &lt;br /&gt;சிநேகித்து&lt;br /&gt;வாலாட்டி மகிழ்கிறது கடல்&lt;br /&gt;கரையெங்கும் நுரை பொங்க&lt;br /&gt;&lt;br /&gt;நுரை கிள்ளி வேடிக்கை பார்க்கின்ற மனிதரிடை&lt;br /&gt;ஒரு வித அச்சம் &lt;br /&gt;ஒரு விதத் துயரம்&lt;br /&gt;விரக்தி&lt;br /&gt;கடல் மீது அவர் கொண்ட வெறுப்பு&lt;br /&gt;இருக்கின்ற துளிப்பொழுதில் வாழ்வை சுகிக்கின்ற &lt;br /&gt;துடிப்பு&lt;br /&gt;சிறு மகிழ்வு&lt;br /&gt;&lt;br /&gt;சிக்குண்ட கூந்தல் காற்றெலாம் சிதைய&lt;br /&gt;மனம் பிசகி அலைகிறாள்&lt;br /&gt;கால்போன திசையில்&lt;br /&gt;&lt;br /&gt;விழி ஏங்கத் தேடுகிறாள் &lt;br /&gt;வெறி கொண்டு&lt;br /&gt;சாபமிட்டு மண் அள்ளியெறிந்து திட்டி&lt;br /&gt;காறி உமிழ்கிறாள் &lt;br /&gt;கடல்மீது&lt;br /&gt;&lt;br /&gt;யார் கவனிப்புமில்லை&lt;br /&gt;&lt;br /&gt;உயரக் குரலெடுத்து ஒப்பாரி சொல்லி கதறுகிறாள் &lt;br /&gt;அவளின் ஒப்பாரிப் பாடலிலிருந்து &lt;br /&gt;வழிகிறது&lt;br /&gt;உலகத்தின் கண்டங்கள் ஏழிலும்&lt;br /&gt;கடலுக்கு காவு கொடுத்த&lt;br /&gt;தாய்மாரின்&lt;br /&gt;கண்ணீரும் கதறலும்&lt;br /&gt;இரை மீட்டுக் கிடக்கிறது கடல்&lt;br /&gt;●●&lt;br /&gt;செப்டம்பர்27 - 2002&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10800354-110865813533328328?l=vezhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vezhi.blogspot.com/feeds/110865813533328328/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10800354&amp;postID=110865813533328328' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10800354/posts/default/110865813533328328'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10800354/posts/default/110865813533328328'/><link rel='alternate' type='text/html' href='http://vezhi.blogspot.com/2005/02/1_17.html' title='கவிதை பிறந்த கதை -1'/><author><name>திருமாவளவன்</name><uri>http://www.blogger.com/profile/18343958910123545652</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://www.vezhi.com/thiru2.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10800354.post-110827011673643805</id><published>2005-02-12T23:43:00.000-05:00</published><updated>2005-02-12T23:48:36.736-05:00</updated><title type='text'>கடற்கோள்</title><content type='html'>பேரிருளில் மூடுண்டு கிடக்கிறேன்&lt;br /&gt;காற்றின் திசையெல்லாம் ஒப்பாரி ஓலம்&lt;br /&gt;&lt;br /&gt;தொண்டைக்குள் சிக்குண்டு போயிற்று வார்த்தைகள்&lt;br /&gt;அச்சத்தில் உறைந்து இறுகியது விழிகள்&lt;br /&gt;பெருமலையொன்று&lt;br /&gt;நெஞ்சுக்குழியை அழுத்தும் துயரை&lt;br /&gt;எங்கனம் சொல்வேன்&lt;br /&gt;&lt;br /&gt;கடலோடி வந்து&lt;br /&gt;மீன் குவித்த கரையெல்லாம்&lt;br /&gt;மனிதக்குஞ்சுகளின்&lt;br /&gt;பினம் குவிந்து கிடக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொன்றாய் புரட்டிப் புரட்டி தேடுகிறோம்&lt;br /&gt;யாரை யார் தேடுவது?&lt;br /&gt;&lt;br /&gt;போருக்குள் பொத்தி&lt;br /&gt;எஞ்சியதை எல்லாம் கணப்பொழுதில்&lt;br /&gt;கடலுக்கு காவு கொடுத்தாயிற்று&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் எதைத் தேடுகிறய்?&lt;br /&gt;&lt;br /&gt;உயரக்குரலில்&lt;br /&gt;யாரோ அழைப்பது போலிருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;பதில்;&lt;br /&gt;கடலிடமும்  இல்லை&lt;br /&gt;என்னிடமும் இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10800354-110827011673643805?l=vezhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vezhi.blogspot.com/feeds/110827011673643805/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10800354&amp;postID=110827011673643805' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10800354/posts/default/110827011673643805'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10800354/posts/default/110827011673643805'/><link rel='alternate' type='text/html' href='http://vezhi.blogspot.com/2005/02/blog-post_110827011673643805.html' title='கடற்கோள்'/><author><name>திருமாவளவன்</name><uri>http://www.blogger.com/profile/18343958910123545652</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://www.vezhi.com/thiru2.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10800354.post-110826876721422959</id><published>2005-02-12T23:14:00.000-05:00</published><updated>2005-02-12T23:26:07.216-05:00</updated><title type='text'>திருமாவளவன் கவிதை - 1</title><content type='html'>கொதிவெய்யில்&lt;br /&gt;வீதியில் தார் உருகுகிறது&lt;br /&gt;என் இதயத்தை இழுத்துச் செல்கிறது&lt;br /&gt;கடியன்கள்&lt;br /&gt;ஒரு புழுவைப்போல துடிதுடிக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;ஓராயிரம் நெருப்பெறும்புகள்&lt;br /&gt;மொய்த்திருந்து&lt;br /&gt;சதையை ஈச்சுத் தின்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்காங்கே&lt;br /&gt;உடலெல்லாம் தேளின் கொடுக்குகள்&lt;br /&gt;வலியால் துடிக்கின்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரேயிரவில்&lt;br /&gt;முலையான்கள் மேய்ந்ததில்&lt;br /&gt;தோல்களிடை பெரும் பொத்தல்கள்&lt;br /&gt;ஒரு சல்லடை மனிதனாய் துயர் மண்டி&lt;br /&gt;தூக்கம் இழந்து புண்பட்டேன்&lt;br /&gt;இன்று&lt;br /&gt;&lt;br /&gt;இது சபிக்கப்பட்ட நாள்&lt;br /&gt;என்றோ மாண்டு போயிருக்கலாம்&lt;br /&gt;போரை மறுத்தோடி&lt;br /&gt;தப்பித்து நெடுநாள் அலைந்து&lt;br /&gt;மீண்டேன் என ஒரு நினைவு&lt;br /&gt;&lt;br /&gt;துயர்க்குரங்கு துரத்திப் பின்தொடர்ந்து&lt;br /&gt;அப்பிப் பிடித்து&lt;br /&gt;இறகிறகாய் பிடுங்கிச் சுகிக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்!&lt;br /&gt;குருதி வழி அழியும்&lt;br /&gt;என் கண்களிலொன்றைப் குத்தியெடுத்து&lt;br /&gt;அது சிதையும் கணங்களை&lt;br /&gt;மறுகண்ணால் பார்த்திருப்பதெனஒரு துயரம்&lt;br /&gt;&lt;br /&gt;மீள்வது&lt;br /&gt;என் வார்த்தைகளா?&lt;br /&gt;பாடுவது&lt;br /&gt;என் உயிர்த் துளியா?&lt;br /&gt;&lt;br /&gt;வேனில் 2004&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10800354-110826876721422959?l=vezhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vezhi.blogspot.com/feeds/110826876721422959/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10800354&amp;postID=110826876721422959' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10800354/posts/default/110826876721422959'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10800354/posts/default/110826876721422959'/><link rel='alternate' type='text/html' href='http://vezhi.blogspot.com/2005/02/1.html' title='திருமாவளவன் கவிதை - 1'/><author><name>திருமாவளவன்</name><uri>http://www.blogger.com/profile/18343958910123545652</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://www.vezhi.com/thiru2.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10800354.post-110826124432491251</id><published>2005-02-12T21:08:00.000-05:00</published><updated>2005-02-12T21:26:13.370-05:00</updated><title type='text'>தணிந்த இரவு</title><content type='html'>தீ வனம் என வியாபித்துக் கிடக்கிறது&lt;br /&gt;இலை உதிர் காலம்&lt;br /&gt;நெகிழ்ந்து மகிழ்ந்து மரம் தழுவும்&lt;br /&gt;மழை&lt;br /&gt;&lt;br /&gt;ஈரம் சொட்ட மரத்திலிருந்து இறங்கும்&lt;br /&gt;ஓவ்வொரு இலைகளிலும்&lt;br /&gt;வசந்த வாலைகளின் வனப்பு&lt;br /&gt;&lt;br /&gt;கூடத்துக் கணப்பியிலே தீ&lt;br /&gt;மூட்டிகுளிர் காய்ந்து கிடக்கிறேன்&lt;br /&gt;ஈரஞ்சொட்ட என் நினைவிறகுகளை&lt;br /&gt;ஒவ்வொன்றாய் கோதி&lt;br /&gt;சிறகுலத்துகிறது மனப்பட்சி&lt;br /&gt;இப்பொழுது&lt;br /&gt;என் மன வெளியடங்கிலும் வெப்பத்தகிப்பு&lt;br /&gt;மெல்ல உள் இறங்குகிறது ஒரு மிடறு மது&lt;br /&gt;நெருங்கிப் புதைந்த&lt;br /&gt;ஆழ்மனப் படிவுகளின் சிடுக்குமுடுக்குகள் அடங்கிலும்&lt;br /&gt;விரிகிறது கொழுந்துகள்&lt;br /&gt;பொறி கிளர்த்தி வியாபித்து எரிகிறது&lt;br /&gt;தீ&lt;br /&gt;நீண்டு நெடுத்து பரந்து விரிகிறது&lt;br /&gt;இரவு&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு&lt;br /&gt;கணப்பியினுள்ளே தீ தணிந்து&lt;br /&gt;சாம்பர்&lt;br /&gt;வெளியில் அம்மணமாய் விரிந்து கிடக்கிறது&lt;br /&gt;இலைசொரிந்த வனம்&lt;br /&gt;°°°&lt;br /&gt;&lt;br /&gt;இலையுதிர்காலம் 2004&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10800354-110826124432491251?l=vezhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vezhi.blogspot.com/feeds/110826124432491251/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10800354&amp;postID=110826124432491251' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10800354/posts/default/110826124432491251'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10800354/posts/default/110826124432491251'/><link rel='alternate' type='text/html' href='http://vezhi.blogspot.com/2005/02/blog-post_12.html' title='தணிந்த இரவு'/><author><name>திருமாவளவன்</name><uri>http://www.blogger.com/profile/18343958910123545652</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://www.vezhi.com/thiru2.JPG'/></author><thr:total>0</thr:total></entry></feed>
